நன்றி தோழி...
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
அந்த தூங்குமூஞ்சியின் பேர் ஐய்யனாரா?
சரியான காட்டானா இருக்கிறானே
அவன் ஒரிஜினல் பேர் தமிழ்செல்வன்னும் அவன் அண்ணா ரமணன் ஹாஸ்பிடலில் இருப்பதும் மஞ்சரிக்கு எப்படி தெரியும்?
அவன் ஜாதகம் பூரா சொல்லுறாள்
விட்டால் அங்க மச்ச அடையாளமெல்லாம் சொல்லுவாள் போலிருக்கே
ஆஷிக்கின் கல்யாணத்தை நிறுத்த மஞ்சரி என்ன பிளான் வைச்சிருக்கிறாள்?