Thoorika Saravanan
Well-Known Member
உண்மைதான்டா. சொத்தை குடுக்காததால் தகப்பனை அடிச்சு கொன்னான்னு இன்னிக்கு நியூஸ் பார்த்தேன். காசு பல வேலை பார்க்கும். கருத்துகளுக்கு நன்றிடாகாசில்லாம கடவுளே வந்தாலும் சேத்துக்காத சென்மங்கள் தான் நிறைய பூமில உலாவுதுங்க.
பரமேஸ்வரன் செத்து வசந்தியாவது உயிரோட இருந்திருக்கலாம். ஆதிக்கு ஆதரவா இருந்திருக்கும்..