வாராதிருப்பானோ! 25

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
காசில்லாம கடவுளே வந்தாலும் சேத்துக்காத சென்மங்கள் தான் நிறைய பூமில உலாவுதுங்க.
பரமேஸ்வரன் செத்து வசந்தியாவது உயிரோட இருந்திருக்கலாம். ஆதிக்கு ஆதரவா இருந்திருக்கும்.:(:(:(:(:(:(:(:(.
உண்மைதான்டா. சொத்தை குடுக்காததால் தகப்பனை அடிச்சு கொன்னான்னு இன்னிக்கு நியூஸ் பார்த்தேன். காசு பல வேலை பார்க்கும். கருத்துகளுக்கு நன்றிடா :love: :love: :love:
 
உண்மைதான்டா. சொத்தை குடுக்காததால் தகப்பனை அடிச்சு கொன்னான்னு இன்னிக்கு நியூஸ் பார்த்தேன். காசு பல வேலை பார்க்கும். கருத்துகளுக்கு நன்றிடா :love: :love: :love:
நானும் அந்த நியூஸ் பாத்தேன் ப்பா.:cry::cry::cry::cry:
 

Thoorika Saravanan

Well-Known Member
Oh, no Thoorika ma, what a tragic childhood for Vijay? :cry: :cry: :cry: Hopefully, he can recover from this and live life fully. :unsure::unsure::unsure:. Your selection of Sivaji song, Yaarai namby naan poranthen is brilliant ma. (y) (y) (y)
ஆமாம் பா. அதிலிருந்து மீண்டு விட்டான். ஆனா அவன் குணம் இறுக்கமா மாறிடுச்சு..அதுதான் இப்ப பிரச்சனை. இனி சரி ஆகிடும். பாட்டு உங்களுக்கு பிடித்தது ரொம்ப மகிழ்ச்சி மா. மிக்க நன்றி டியர்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top