Yes, I experienced it many times. When a Problem chases you, Rama Nama chanting for some time will definitely give peace of mind. When our mind is in unbiased state, which helps in seeing the problem in a right way.
இன்னும் சரியா சொல்லனும்னா, நீங்க மூணாவது ஆளா தனியா நின்னு உங்க பிரச்சனைய பாக்க முடியும். முதல்ல நிதானம் வரும். அந்த அமைதி வந்தா பிரச்னை என்ன? எதனால-னு பாக்க முடியும்.
ராமரை விட ராம நாமத்துக்கு மகிமை அதிகம்.
ராம நாமம் செல்லும்போது கண்ணை மூடி அவரோட கோதண்டம், தலைமுடி, கிரீடம், நெற்றி நடுல இருக்கிற நாமம், கண்கள், மூக்கு, நிர்மலமான முகம் ன்னு பாதாதி கேசம் யோசிச்சு பாருங்க.
தர்மம் தெரியும். என்ன செய்யணும்னு தெளிவா புரியும்.