ராதையின் கண்ணன் இவன்-14

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ராஜமாதா இப்படி சொதப்பிட்டீங்களே...

நைஸ் யூடிஸ்.....
 

E.Ruthra

Well-Known Member
ஹா ஹா ஹா
ஆஃப்டர் ஆல் ஒரு சர்க்கரைப் பொங்கலுக்கு ஆசைப்பட்டு இவ்வளவு அவஸ்தைப்பட்டு உன் பையனிடமும் இப்படி மாட்டிக் கொண்டாயே, ராஜமாதா ராஜேஸ்வரி
உன்னோட மருமகள் நாளைக்கு ராகியிடம் நீ பொங்கல் சாப்பிட்ட விஷயத்தைச் சொன்னால் உன்னோட நிலைமை.......?
ஹா ஹா ஹா
Raja madha kadasi varaikum sollave illa parunga pongal sapta visayathai adhan raja madha raja thannidam akka
 

E.Ruthra

Well-Known Member
Nice update

ராஜமாதாவுக்காக....

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே
Thanks sis
Song super ponga:giggle:
 

E.Ruthra

Well-Known Member
அடிப்பாவி
கூடப் பிறந்த தங்கச்சி கூடவே இருந்தும் ராஜமாதா ராஜி செல்லத்தைக் கவனிக்கலையா?
அப்போச் செரி
சித்தி சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறும் நாள் சீக்கிரமே வரப் போகுதா?

இப்போ எல்லாம் பணத்தை வைத்து தான் உறவுகள் அக்கா
ஆனா ராகவ் என்ன யோசிக்கிறாணு தெரியலையே:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top