ஜெகன் நல்லவனா தான் இருக்கான்...... அம்மாவ மீறி வைஷுவ கல்யாணம் செஞ்சுக்க நினைச்சாலும் அவன் அம்மா ஏதாவது பண்ணி அதை தடுத்துடுவாங்க .......
காயத்ரி கண் முழிச்சிட்டால் .... அவளோட மனநிலைய நினைச்சால் பயமா இருக்கு......
காயத்ரிக்கு அவ கூட பிறந்தவனை அடையாளம் தெரியுமா.......