வணக்கம் தோழமைகளே!
கதையின் இறுதி அத்தியாயம் இதோ.
உன் கரம் பற்றி 23.1
உன் கரம் பற்றி 23.2
படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லவும் ப்ரெண்ட்ஸ்.
எனது பத்தாவது கதை இத்தோடு நிறைவு பெறுகிறது தோழமைகளே.
தொடர்ந்து ஆதரவளித்து, திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், உங்க கருத்துக்கள் மூலம் ஆதரவளித்த வாசகர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை இந்த நேரத்தில தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்.
இக்கதை பத்து நாட்கள் வரை தளத்தில் இருக்கும்.
AUGUST 3 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.