Hi ma
Sorry dears I couldn,t get a clear feature of the story
hello gomathy sis
u know, story just start aagirku avlo than. next episodes la konjam konjama clear aagum. ipodhaiku oru kutty clkarification kodukava ?
துகிலன்.. இந்தக் கதையின் நாயகன்.
வம்சிகா.. கதையின் நாயகி.
இரண்டு பேருமே திருச்சி. ஆனா வேற வேற ஊர். இரண்டு பேருக்குமே வேலை சென்னை தான்.
ஒரு நாள் சென்னையிலிருந்து கிளம்பி வம்சிகா வீட்டுக்கு வரான துகிலன். அவளோட அப்பாவைப் பார்க்க. ஆனா வந்த அன்றைக்கு அவரைப் பார்க்க முடியல. அவர் ஊர்ல இல்லை.
இரண்டு நாள் கழித்து தான் பார்க்க முடியுது. ஆனா வம்சிக்காக அவரைப் போய் பார்க்கல. பரஞ்சோதி அண்ணா காக அவரைப் போய் பார்க்கிறான். வந்த வேலையை விட்டு வேற வேலைப் பார்க்கிறான் பையன்.
ஏன் ?
வமசியோட அப்பாவை எதுக்காகப் பார்க்கணும்?
பரஞ்சோதி அண்ணாக்கு அவன் ஏன் உதவி செய்யணும்?
இதெல்லாம் அடுத்த பதிவுகளில் தெளிவாகப் புரியும் !
கதை ரொம்ப சிம்பிள் தான். இன்னும் இரண்டு அத்தியாயங்களில் உங்களுக்கு ஒரு புரிதல் வரும் சிஸ்
thank you so much for sharing your comments with us sis