நன்றி பானும்மா
மிகவும் அருமையான பதிவு,
கற்பகம்சிவராமன் டியர்
நன்றி பானும்மா
மிகவும் அருமையான பதிவு,
கற்பகம்சிவராமன் டியர்
அது உங்களுக்கு தெரியுது ஆனா அந்த வீணாப்போனவனுக்கு தெரியலையே...கதை முடியறதுக்குள்ள நம்ம கேங்க் அவனுக்கு அத தெரியவச்சிடுங்கஏன்மா கற்பகம் டியர்
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம்
அந்த வீணாய்ப்போன சதீஷ்
மேஜருக்கு பெண்களைக்
கண்டால் அத்தனை
இளப்பமாக போயிற்றாமா?
அந்த மேஜர் டாக் அநியாயமாக
மலருக்கு இப்படி தண்டனைக்
கொடுக்கக் கூடாதுப்பா
தொழிலில் இப்பிடி பர்சொனல்
வெஞ்சன்ஸ் இருக்கக் கூடாது,
கற்பகம் டியர்
ஆஹா....ஹீரோ...ஹீரோயின தாங்கிப்புடிச்சிட்டாரா....சூப்பரு.... சூப்பர் டியர்...
Thank you chitra sisNice
Thank you Vijaya sisNice update Karpagam.
Thank you mage dearNice epi
Thank you arulselvi sisNice update.
Thank you lakshnyc epi
Mage சிஸ், எல்லோருக்கும் எல்லாரையும் மகிழ்ச்சி படுத்தி தானும் மகிழ்ச்சியா இருக்கற பக்குவம் வராது.. நாம யார் மனசையும் நோகடிக்கல, எந்த தவறும் செய்யல..டியர் mage... நம்ப சங்கத்துக்குதுல இருந்துகிட்டு நீங்க மன்னிப்பு கேட்டதே தப்பு.உங்க விமர்சனம் எந்த தொந்தரவும் இல்லை.அப்படி பாத்தா நானும் பக்கத்து மாநிலத்துல வாக்கப்பட்டு வேற பாஷைய காதுல கேட்டு பேசி தமிழுக்காக தவிச்சு தான் இந்த சைட்டுக்கு வந்தேன்.நான் எழுதருதுலேயும் நிறைய பிழைகள் வரலாம்...ஆனா நீங்க இதுவரைக்கும் எந்த குறையும் சொன்னதில்ல.நாம இங்க எழுத்தாளர் வாசகர் என்றதை மீறி நல்ல நட்புங்கறதுலதான் போயிக்கிட்டு இருக்கும்...கேலி கிண்டல் நம்ப சங்கத்துக்குதுல இருக்கறது தான்.அதுகாக கோவிச்சிக்கிட்டு நீங்க மன்னிப்பு கேக்குறது டூ மச்.சிஸ்ஸுனும் ப்ரோன்னும் கூப்பிடறது வெறும் வாய் வார்த்தை இல்ல.நெஜமா உணர்ந்துதான் சொல்றோம்.ஸோ யாரோ ஏதோ சொன்னங்கன்னு நீங்க மன்னிப்பு கேக்குறது நல்லாவே இல்லை...mage நா ஜாலி அப்படின்னு நாங்க நினைச்சுக்கிட்டு இருக்கோம்.நீங்க இப்படி சீரியஸ் ஆகி எங்களை பயமுறுத்தாதீங்க...... உங்க கமெண்ட் இல்லேன்னா எங்க கமெண்ட் பாக்ஸ் முழுமை பெறாது.ஸோ இந்த வேண்டாத யோசினையெல்லாம் விட்டுட்டு நீங்க எப்பவும் போல கமெண்ட் குடுக்கறீங்க...இத சங்கத்துக்கு சார்பா கேட்டுக்குறோம்முங்க
Thank youNice. மாமனுக்கு காத்துகொண்டு இருந்தால் கேப்டன் வராரே நடுவுல...
கேப்டன் சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்Mage சிஸ், எல்லோருக்கும் எல்லாரையும் மகிழ்ச்சி படுத்தி தானும் மகிழ்ச்சியா இருக்கற பக்குவம் வராது.. நாம யார் மனசையும் நோகடிக்கல, எந்த தவறும் செய்யல..
நாம விமர்சனங்கள தாண்டின நட்புக்கும் கை கொடுக்கறோம்..
விருப்பம் உள்ளவங்க கை கொடுக்கட்டும்..
அதுக்காக நீங்க Sorry கேக்காதீங்க..
நம்ம சங்கத்து அகராதில இருக்ககூடாத வார்த்தை மன்னிப்பு ..