மாயம் ~ 9

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
:love:அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்:love:
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ..
மாயம் ~ 9
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 

உதயா

Well-Known Member
பாவம் சசிதரன் இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருக்கிறோம் ஆனால் நாம எதுக்கு இங்க இருக்கோம் என்று தெரியாமலே இருக்கான்

அந்த மரக்கிளை என்னடா பாவம் பண்ணிச்சு அதை போட்டு இந்த பாடு படுத்துறீங்க

அதுவா ஹீரோ சார் எங்க அம்ருக்கு காலைகண் நோய் இருக்கு அதனால் காலையில் உங்க கண் பேசுன பாஷை புரியல

அடேய் சசி அவங்க இரண்டு பேரும் பேச ஆரம்பிச்ச நேரத்தில் இருந்து கூடவே இருக்க எங்களுக்கே அவங்க என்ன பேசினாங்க என்று புரியல இதுல நடுவில் பொண்டாட்டி கிட்ட கடலை போட போன உனக்கு மட்டும் புரியவா போகுது. பேசாமல் இருடா இல்லன்னா இப்படி தான் பல்ப் வாங்க வேண்டிய இருக்கும்

மணிகண்டன் கிட்ட தான் இந்த மர்மத்தை பத்தின ரகசியம் இருக்கு

அபி கனகப்ரியாக்காக தான் இந்த ஊருக்கு வந்தானோ
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பாவம் சசிதரன் இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருக்கிறோம் ஆனால் நாம எதுக்கு இங்க இருக்கோம் என்று தெரியாமலே இருக்கான்

அந்த மரக்கிளை என்னடா பாவம் பண்ணிச்சு அதை போட்டு இந்த பாடு படுத்துறீங்க

அதுவா ஹீரோ சார் எங்க அம்ருக்கு காலைகண் நோய் இருக்கு அதனால் காலையில் உங்க கண் பேசுன பாஷை புரியல

அடேய் சசி அவங்க இரண்டு பேரும் பேச ஆரம்பிச்ச நேரத்தில் இருந்து கூடவே இருக்க எங்களுக்கே அவங்க என்ன பேசினாங்க என்று புரியல இதுல நடுவில் பொண்டாட்டி கிட்ட கடலை போட போன உனக்கு மட்டும் புரியவா போகுது. பேசாமல் இருடா இல்லன்னா இப்படி தான் பல்ப் வாங்க வேண்டிய இருக்கும்

மணிகண்டன் கிட்ட தான் இந்த மர்மத்தை பத்தின ரகசியம் இருக்கு

அபி கனகப்ரியாக்காக தான் இந்த ஊருக்கு வந்தானோ
பாவம் தான் சசி :ROFLMAO::LOL:

ஆமா sis அபி அவளுக்காக தான் வந்தான்.

-goms.
 

Ram priya

Well-Known Member
Nice ud ❤️❤️❤️
அடேய் சசி..... உன் அண்ணன் தான் உன்னை டைம் பாஸ்காக வெச்சுருக்கான் பார்த்தால்... உன் அண்ணி அவனுக்கும் மேல இருக்கா...!!!

பார்த்து இரண்டு தடவையில்... அவன் கண் பேசறது புரியுதா வள்ளி உனக்கு...??? இரு காமாட்சிக்கா கிட்ட சொல்லி உன் கண்ண நோண்ட சொல்றேன்..!!

ஆமாம் உங்க இரண்டு பேருக்கும் எங்கள பார்த்தல் எப்படி தெரியுது...!!! எதோ முக்கியமான விஷயம் பேச போறீங்கன்னு ஆவலாக காத்துக்கிட்டுறுந்தா...கருக கருக கடலை வறுக்குறீங்க...????
 
ஒன்னு மைதாமாவு இன்னொன்னு கோதுமை மாவு?!!!!. ஜூப்பரூ. ஏப்பா சசி எப்பவுமே இப்படித்தான் இருப்பியா?. உன்னையவச்சு ஓவரா ஓட்டறாங்க.
மணி ஒரு மர்ம முடிச்சு.
கனகப்பிரியாவ பாக்க வந்தானா அபி?.
வந்த விஷயத்தைப் பேசாம இவன் கண்ணுலையே பேசவானேமே
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice ud ❤️❤️❤️
அடேய் சசி..... உன் அண்ணன் தான் உன்னை டைம் பாஸ்காக வெச்சுருக்கான் பார்த்தால்... உன் அண்ணி அவனுக்கும் மேல இருக்கா...!!!

பார்த்து இரண்டு தடவையில்... அவன் கண் பேசறது புரியுதா வள்ளி உனக்கு...??? இரு காமாட்சிக்கா கிட்ட சொல்லி உன் கண்ண நோண்ட சொல்றேன்..!!

ஆமாம் உங்க இரண்டு பேருக்கும் எங்கள பார்த்தல் எப்படி தெரியுது...!!! எதோ முக்கியமான விஷயம் பேச போறீங்கன்னு ஆவலாக காத்துக்கிட்டுறுந்தா...கருக கருக கடலை வறுக்குறீங்க...????
@Ram priya
அய்யோ பாவம் வள்ளி

ஹா ஹா.. கடலை ரொம்ப கருகிடுச்சோ:ROFLMAO::ROFLMAO:

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top