மாயம் ~ 16

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
'எமபுர மாயமும் அபயனும்!'
கதையின் அடுத்த அத்தியாயம்(16) இதோ:
மாயம் ~ 16
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

உதயா

Well-Known Member
ராஜமாதா ஒருத்தங்க வீட்டுக்கு வந்து வரலாமான்னு அனுமதி கேட்டால் அவங்க வர சொன்ன பிறகு தான் வரணும் இப்படி உங்க இஷ்டத்துக்கு உள்ள வர கூடாது ........

பால் பாக்கெட் கூட மளிகை சாமானும் வாங்கிட்டு வந்திருந்தால் ஒரு ரெண்டு நாள் ஆர அமர உட்கார்ந்து சமைச்சுட்டு கிளம்பலாம்.......


அது என்ன பட்டாளத்தார் வீட்டில் அவர் அனுமதி இல்லாமல் உள்ள போனிங்க இந்த செந்தில் வீட்டில் மட்டும் அவர் அனுமதி கொடுத்த பிறகு தான் உள்ள போறிங்க இது எல்லாம் அநீதி ராஜமாதா......

அப்பாடா நான் அபய் போலிஷ் காரன் என்று கெஸ் பண்ணது சரி ஆகிடுச்சு

இப்போ எதுக்கு மாமனார் வீட்டு வாசலில் வந்து நிக்குறான் . பட்டாளத்தார், செந்தில் இந்த இரண்டு பேருல ஒருத்தர் தான் குற்றவாளியா ?????
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
ராஜமாதா அநியாயத்துக்கு கலக்குறீங்க போங்க...!!!

ஆனாலும் எங்க சசியை கல்யானமானவன்னு கூட பார்க்காமல் இப்படி வெச்சு செய்யறீங்களே❤️❤️❤️

ராஜமாதா இப்படி ஒரு ட்விஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லை...!!!!

கனகபிரியாவ பொண்ணு கேட்பீர்கள்னு பார்த்தால்... நீங்க வள்ளியை கேட்டு செந்திலோட மொத்த சொத்தையும் ஆட்டைய போடற பிளான் பண்ணிட்டீங்க போலவே...!!!

போலீஸ்காரரின் கேள்வி என்னவோ...???65273b46de5ee624a51c3b2366212bf8.gif
 
ஆத்திஈஈஈ சிவகாமி யம்மா அதிரடி அதிரிபுதிரிதான். பாலு வாங்கியாந்து பட்டாளத்தாருகிட்ட பொண்ணு பாக்க போலாம்னு சொல்லாம கூட்டி போயிட்டீங்களே. சசி உன்ற வீக்னஸை ராஜா மாதா துப்புதுலக்கி உபயோகப்படுத்தறாங்கடா..
வந்துட்டான்டா போலீஸ்காரன்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ராஜமாதா ஒருத்தங்க வீட்டுக்கு வந்து வரலாமான்னு அனுமதி கேட்டால் அவங்க வர சொன்ன பிறகு தான் வரணும் இப்படி உங்க இஷ்டத்துக்கு உள்ள வர கூடாது ........

பால் பாக்கெட் கூட மளிகை சாமானும் வாங்கிட்டு வந்திருந்தால் ஒரு ரெண்டு நாள் ஆர அமர உட்கார்ந்து சமைச்சுட்டு கிளம்பலாம்.......



அது என்ன பட்டாளத்தார் வீட்டில் அவர் அனுமதி இல்லாமல் உள்ள போனிங்க இந்த செந்தில் வீட்டில் மட்டும் அவர் அனுமதி கொடுத்த பிறகு தான் உள்ள போறிங்க இது எல்லாம் அநீதி ராஜமாதா......

அப்பாடா நான் அபய் போலிஷ் காரன் என்று கெஸ் பண்ணது சரி ஆகிடுச்சு

இப்போ எதுக்கு மாமனார் வீட்டு வாசலில் வந்து நிக்குறான் . பட்டாளத்தார், செந்தில் இந்த இரண்டு பேருல ஒருத்தர் தான் குற்றவாளியா ?????
@உதயா
மேனர்ஸ் இல்ல னு சொல்லி பொண்ணு தர மாட்டேன்னு அவர் சொல்லிட்டா!!! அதான்.. இந்த பவ்யம்..

யார் குற்றவாளினு 18த் எப்பியில் தெரியும் சிஸ்..

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு ❤️❤️❤️
ராஜமாதா அநியாயத்துக்கு கலக்குறீங்க போங்க...!!!

ஆனாலும் எங்க சசியை கல்யானமானவன்னு கூட பார்க்காமல் இப்படி வெச்சு செய்யறீங்களே❤️❤️❤️

ராஜமாதா இப்படி ஒரு ட்விஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லை...!!!!

கனகபிரியாவ பொண்ணு கேட்பீர்கள்னு பார்த்தால்... நீங்க வள்ளியை கேட்டு செந்திலோட மொத்த சொத்தையும் ஆட்டைய போடற பிளான் பண்ணிட்டீங்க போலவே...!!!

போலீஸ்காரரின் கேள்வி என்னவோ...???View attachment 11555
@Ram priya
மிக்க நன்றி சிஸ் :love: :love: :love:

சசியை கொஞ்சமே கொஞ்சம் மதிக்கிற ஒரே ஆளு ராஜமாதா தான் சிஸ்..

போலீஸ்காரன் கேள்வி கேட்கலை.. சிலதை தெளிவுபடுத்தனும் தான் சொல்றான்..

pic செம தூள் சிஸ்:love: :p:ROFLMAO:

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஆத்திஈஈஈ சிவகாமி யம்மா அதிரடி அதிரிபுதிரிதான். பாலு வாங்கியாந்து பட்டாளத்தாருகிட்ட பொண்ணு பாக்க போலாம்னு சொல்லாம கூட்டி போயிட்டீங்களே. சசி உன்ற வீக்னஸை ராஜா மாதா துப்புதுலக்கி உபயோகப்படுத்தறாங்கடா..
வந்துட்டான்டா போலீஸ்காரன்.
@வைஸானிகா
பொண்ணு பார்க்கனு சொல்லி தான் கூட்டிட்டு போனார் ஆனா எந்த பொண்ணு னு சொல்லலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எஸ்.. போலீஸ்காரன் ஆல் கிளியர் செய்துட்டான்..
-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
சூப்பர் எபி :love::love::love::love::love::love::love:

சிவகாமி அம்மா நீங்க வேற வேற லெவல், எப்படி எல்லாம் தாதுரியமா பேசி செந்தில் ஐயாவையே மடக்கிட்டீங்க. :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:


சூப்பர், சூப்பர் அபய்தேவ் போலீசா,...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top