மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ada சூர்யா என்ன nadakuthu anga நீ தான் ah divorce pathi பேசியது but unnodaya நடவடிக்கை appadi theriyala ah... Avanuku avala பிடிச்சி இருக்கு right... அவல கல்யாணம் panna thula பாதி பங்கு avanukum இருக்கு... Kishore kum sree.. Kum enna சம்மந்தம்... Kishore kum கல்யாணம் ஆயிடுச்சி... பெரிய பணக்காரன் ah avan... Avanoda பாட்டி avana romba kozhaiya பயந்த subaavam ah valathutaanga... அவனே kankaanichikite இருபாங்க போல... சூர்யா romba துணிச்சல் ah தைரியம் ah இருக்கிரது avanuku பொறாமை போல.. Innum avan sree ah கல்யானம் panninathu avanukum இன்னும் avamelai பொறாமை kudidichi.... அவன் பாட்டி avana appadi பாத்தாங்க நல்ல பொண்ணு ah பாத்து கல்யாணம் panni veikka kudaathu... Sree வீடு idikarappo Avala பாத்தான் ah kishore... Subathra va அந்த பாட்டி என்ன pechi pesuraanga... சூர்யா athallam theriyaathu போல but semma nose cut தந்தான் la super சூர்யா... Sree ஏன் பிடுச்ச பிடி vida வேலையே.... Avanodaya தாத்தா correct ah avana guess பண்ணினாரு என்னவோ panna poraan yaarukum theriyama nu... Avaloda அம்மா.. தாத்தா வந்து taangala.... Enna aaga pooguthoo... Super Super Super பிரியா.. Semma semma episode... Eagerly waiting for next episode
ரொம்ப மகிழ்ச்சி சித்து....ஹாஹாஹா தெரியாம முதல்ல டைவர்ஸ் கேட்டுட்டான் இப்ப கிஷோர் ஸ்ரீயை பத்தி கேட்கவும் கொஞ்சம் பொறாமை வந்திருச்சு.... முதல்ல கிஷோர்க்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இனி போக போக அவள புரிஞ்சிக்க முயற்சி செய்வான்னு நினைக்கிறேன் ....சூப்பர் கமெண்ட்ஸ் சிஸ்... நம்ம அப்ப்ததாவ இனி சூர்யா பார்த்துக்குவான் ரொம்ப நன்றி சித்து :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi..
கிஷோர்க்கு கல்யாணம் ஆகிடுச்சு
எப்படி ஒரே டைம்
நடந்தது...
சூர்யா மேல பொறாமை வேறு.
மகிழ்ச்சி சிஸ்... அதபத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்தபக்கம் கிஷோர்கிட்ட என் பொண்டாட்டின்னு அழுத்தி சொல்லி உரிமையை கூட்டுறான்:love::love::love:
(அவனும் அதைகேட்டு புகையறான் என்ன கொளுத்தி போட்டானோ புரியலையே:unsure:)

பால்கனியில நிக்கற புள்ளைய பதமா லுக்கு விடுறான்:love::love:

தங்கையோட கொஞ்சுறவளை கண்டு மனசு பூக்குறான்:love:

இந்த பக்கம் இவளை வேண்டியவளாக்கி சொந்த அத்தையையும் அவங்க மகள்களையும் விருந்தாளியாக்குறான்:D

காபி கொண்டுவந்த புள்ள இடுப்புல கைய போடுறான்..
அவ தன் உறவு வந்திருக்கேன்னு விலகி ஓடுனா இழுத்து தோளணைச்சு அவிகளுக்கு போஸ் குடுக்கறான்:oops:

ஆனாலும் இவன் கோவமா இருக்கானாம் அவமேல:rolleyes::rolleyes::rolleyes:

இவன் கோவம் என்ன ரகம்ன்னே புரியலையே:unsure::unsure::unsure:

மகி சிஸ் லவ்லி யூடி:love::love:
சூர்யா நேத்து பொங்கினதை விட இன்னைக்கு அமைதியாகி ரசிப்பதன் மர்மம் என்னவோ?!:giggle::giggle::whistle:
ஹாய் சிஸ் பொண்டாட்டிய லுக்விடுறது ஒரு குத்தமா... இப்பதானே முதல் ஸ்டெப்பே எடுத்து வைச்சிருக்கான்... டைவர்ஸ் பண்ணலாம்னு தான் நினைக்கிறான் இந்த கிஷோர்பய வேற அவகூட பேசனும்னு சொன்னா எங்களுக்கு பொறாமை பொங்கும்ல அதான் இப்படிடச்சிங் டச்சிங்....ஆனா சூர்யா கொஞ்சம் முகத்தை ரொமான்ஸா வைச்சுக்கடா ரொம்ப முறைச்சா அந்த புள்ள மயங்கி விழுந்திர போகுது... பார்ப்போம் இவன் எவ்வளவுதூரம்தான் போவான்னு நன்றி சிஸ் நைஸ் கமெண்ட்ஸ் :love::love::love::love::love:
 

Mage

Well-Known Member
இல்ல இதுநான் எழுதவே இல்லை சிஸ்... வேற யாரோ பாத்த வேலைன்னு நினைக்கிறேன்.... இப்பவாச்சும் பதினைஞ்சு நாளைக்கு ஒரு தரம் வர்றாங்க.. நானும் அதுமாதிரி சாம்பார் வைச்சா அப்புறம் நான் யார்ன்னு கேட்டாக்கூட ஆச்சர்யப்படுறதுக்கில்லை சிஸ்;););)
:LOL::LOL::LOL::LOL::love::love::love::LOL::LOL::LOL::LOL:
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா சூர்யா உங்க பாட்டிற்கு சரியான பதிலடி கொடுத்த இந்த கிழவிக்கு எப்படி தான் சுபாத்ரா அம்மா மாட்ங்களோ இப்ப வேற நம்ம ஶ்ரீ குட்டியும் மாட்டிகிச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top