மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

தரணி

Well-Known Member
பிரிக்க ஒரு பக்கமும் சேர்க்க ஒரு பக்கமும் முயற்சி நடக்குது சமந்தபட்டவுங்க கிட்ட விருப்பம் கேக்காமலே
 

banumathi jayaraman

Well-Known Member
இதுவரை வந்த உங்களுடைய
நாவல்களில் மகள், மருமகள்,
பேத்திகளுக்கு அப்பத்தா
சப்போர்ட்டாக இருந்தார்
ஆனால் இந்த நாவலில் மகள்
மற்றும் மகள்வழிப் பேத்திக்கு
மட்டுமே சப்போர்ட்டிவ்வாக
பாட்டி காமாட்சி இருக்காரே

தன்னுடைய வாரிசுகள்ன்னு
தெரியாமலே கனிமொழி மற்றும்
அவள் தங்கைகளுக்கு காவலாய்
தோப்பு வீட்டில் தங்கிய அப்பத்தா
பேச்சியம்மாள் எங்கே?

கணவர் பார்த்த பெண்ணையே
மகன் சிவச்சந்திரன் ஆசைப்பட்டு
மணந்து இரண்டு வளர்ந்த
பிள்ளைகள் வந்த பின்னும்
மருமகள் சுபத்ராவை கேவலமா
பிச்சைக்காரின்னு சொல்லும்
இந்த காமாட்சி எங்கே?

காமாட்சியிடம் சிறிதும் கருணை
இல்லையே, மகேஷ் டியர்
இப்போத்தான் திருமணமாகி
வந்த பேரன் மனைவி ஸ்ரீயை
விளக்கேற்றக் கூட தாத்தாதான்
சொல்ல வேண்டியிருக்கு
ஹ்ம்ம்.........எல்லாம் நேரம்தான்
 
Last edited:

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma starting... Starting ah அசத்தல்... சூர்யா va நம்பாமல் இந்த கல்யாணம் நடந்தது naa appadi enna nadanthuchi.. ஸ்ரீநிதி என்னமோ thappu pannitathaala தான் இந்த கல்யாணம் நடந்தது nu குற்றவுணர்வு odu இருக்கா என்னத்த பண்ணா nu theriyala... தாத்தா oda friend oda peththu ah sree... Avaloda தாத்தா help panninathu naala thaan இவங்க இந்த நிலமை la இருகாங்க la... சூர்யா oda தாத்தா தான் இந்த கல்யாணம் tha நடத்தி irukaaru... பாட்டி... பாட்டி oda பொண்ணுங்க.. Peththi களுக்கு இந்த கல்யாணம் pidikala... Athulayum சூர்யா vuku rendu பேத்தி la ஒரு கல்யாணம் panni veikka plan பண்றாங்க... சூர்யா oda amma vuyum ஏழ்மையா navanga தான் போல.. Enna aaga pooguthoo.. Super Super Super பிரியா... Eagerly waiting for next episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top