மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 22

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனிமொழி என்ன இவ்வளவு
ஏமாளியா இருக்காள்,
மகேஷ் டியர்?

வீட்டுல ஒருத்தரும் இல்லாதப்போ பெண்களாகயிருந்தாலும்
உள்ளே விடக் கூடாதுன்னு
நாட்டுல என்னெல்லாம்
அட்டூழியம் நடக்குதுன்னு
கனிக்கு தெரியலையேப்பா?

துரை ரொம்பவும் பாவம்ப்பா
இவளை வைச்சு எப்படி
குடித்தனம் செஞ்சு புள்ளை
குட்டிகளைப் பெத்து அதுகளை
வளர்த்து ஸ்சப்பா இப்பவே
எனக்கு கண்ணக் கட்டுதே,
மகேஷ் டியர்?

போலீஸ்காரனின் செலவிலேயே
ஊரு சுத்திப் பார்த்துட்டு
பத்திரமா வீடு வந்த மலை
ஜாதிப் பெண் நித்யா எங்கே?
இந்த கனிமொழி எங்கே?

நீயெல்லாம் படித்த பொண்ணுன்னு வெளியே சொல்லிறாதே, கனி
இப்படியா அஞ்சு ரூபாய்
கயிறுக்கு ஐயாயிரம் கொடுத்து ஏமாறுவாய்?
இதிலே விரதம் வேறயாம்?
எங்க பக்கம் இந்த மாதிரி ஏமாத்து வேலை இப்ப அதிகமாயிருச்சு டியர்... இதுல படிச்சவங்க... படிக்காதவங்கன்னு கணக்கில்லாம ஏமாற ஆரம்பிச்சிட்டாங்க..... நம்ம நித்யா பாம்பையே கைல பிடிச்சல அவ எஙகே...... இந்தம்மாவுக்கு இன்னும் நீச்சலே தெரியல.....நம்ம துரையோட பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உன்னைய அம்போன்னு வுட்டுப்
போட்டு போன பொஞ்சாதின்னாலும்
நீயி என்னவோ ஆசையாத்தேன்
கனியை வெளியில வாசல்ல
கூட்டிக்கிட்டு போவோணுமின்னு
நினைக்கிறே, பேங்க்கு ஆபீஸரு
ஆனாக்க அவ வரோணுமில்ல?
வூட்டை வுட்டு நவுருவேனாங்கிறா
துரையோட காதல் அவ என்ன தப்பு பண்ணினாலும் ஏத்துக்க சொல்லுது.... அத இந்த லூசு புரிஞ்சுக்காம இருக்கா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:
அட லூசு கனி..
இப்படியா ஏமாறுவ..
துரைக்கு சோதனை மேல் சோதனை...
இப்ப என்ன நடக்குமோ..
ஹாய் சிஸ் ... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்.... அத இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top