கண்டிப்பா டியர் இவன் காதலை சொல்லல அவ தீர விசாரிக்கல... நிறைய கல்யாணங்கள் இந்த மாதிரி புரிதல் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் மனசு விட்டு பேசாம இருக்கிறதால நிறைய பிரச்சனைகளை சந்திக்குது டியர்"சொல்லாத காதல் சபையேறாது" என்று சும்மாவா சொன்னாங்க...
துரை தன் காதலை கனியிடம் தெரியப்படுத்தி இருந்தால் இந்த பிரச்சினையே இல்லை.
இப்போ பாவம் கனி. தங்கைகளோடு எங்கே போனாளோ?