ஹாய் மக்காஸ் ....உங்கஎல்லோருக்கும் ஏரிக்கரை பிடிச்சிருக்கும்னு நம்புறேன் .
சில பேர்க்கு கதையோட முடிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் .
நான் இந்த கதை எழுதும்போதே என்னோட அக்கா, பிரண்ட் ரெண்டு பேருமே அத தான் சொன்னாங்க .
சோ....நான் எதுக்கு அப்படி ஒரு முடிவு வச்சேன்னு விளக்க வேண்டியது என்னோட கடமை நினைக்கிறேன் .
ஏரிக்கரை
-இது சில நாள் முன்பு, வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் உருவான கதை.
இந்த கதையில் அந்த கொலைகாரனின் தாய்க்கு சொல்ல பட்ட கதை உண்மை . அந்த குழந்தை அந்த ஏரியில் இறந்தது தான் நிஜம் . அதை மாற்றி , அந்த குழந்தை உயிரோடிருந்தால் ...தனது தாயின் செயல் பற்றி தெரிந்து பாதிக்க பட்டிருந்தால் ????
இந்த கேள்விக்கு எனக்கு தோன்றிய பதிலே இக்கதை .
இவன் போன்றவர்களுக்கு எத்தனை தண்டனை கொடுத்தாலும் அவர்களின் இச்செயல் மாறப்போவதில்லை .
இந்த கதைக்காக நிறைய கேஸ்களை பற்றி தேடுகையில் தெரிந்தது , இவர்களுக்கான முடிவு அவர்களின் இறப்பு மட்டுமே.
அதனால்தான் நான் இச்சம்பவங்கள் தொடரும் என்பதுபோல் இறுதி அத்தியாயத்தை எழுதினேன் .
ஒருவேளை நான் இதன் அடுத்த பாகம் எழுதினால் , அதில் இவனுக்கு தண்டனையோ அல்லது முடிவோ கிடைக்க பெறலாம் .நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டுமென விரும்புகிறேன் .
" சைகோ என்பவர்கள் தானாக உருவாகுதில்லை ....உருவாக்க படுகிறார்கள் ".
என்னுடன் இப்பயணத்தில் பங்குபெற்று உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி .விரைவில் அடுத்த கதையுடன் வருகிறேன் .அதற்கும் உங்க ஆதரவு வேணும் டியர்ஸ்...
சில பேர்க்கு கதையோட முடிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் .
நான் இந்த கதை எழுதும்போதே என்னோட அக்கா, பிரண்ட் ரெண்டு பேருமே அத தான் சொன்னாங்க .
சோ....நான் எதுக்கு அப்படி ஒரு முடிவு வச்சேன்னு விளக்க வேண்டியது என்னோட கடமை நினைக்கிறேன் .
ஏரிக்கரை
-இது சில நாள் முன்பு, வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் உருவான கதை.
இந்த கதையில் அந்த கொலைகாரனின் தாய்க்கு சொல்ல பட்ட கதை உண்மை . அந்த குழந்தை அந்த ஏரியில் இறந்தது தான் நிஜம் . அதை மாற்றி , அந்த குழந்தை உயிரோடிருந்தால் ...தனது தாயின் செயல் பற்றி தெரிந்து பாதிக்க பட்டிருந்தால் ????
இந்த கேள்விக்கு எனக்கு தோன்றிய பதிலே இக்கதை .
இவன் போன்றவர்களுக்கு எத்தனை தண்டனை கொடுத்தாலும் அவர்களின் இச்செயல் மாறப்போவதில்லை .
இந்த கதைக்காக நிறைய கேஸ்களை பற்றி தேடுகையில் தெரிந்தது , இவர்களுக்கான முடிவு அவர்களின் இறப்பு மட்டுமே.
அதனால்தான் நான் இச்சம்பவங்கள் தொடரும் என்பதுபோல் இறுதி அத்தியாயத்தை எழுதினேன் .
ஒருவேளை நான் இதன் அடுத்த பாகம் எழுதினால் , அதில் இவனுக்கு தண்டனையோ அல்லது முடிவோ கிடைக்க பெறலாம் .நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டுமென விரும்புகிறேன் .
" சைகோ என்பவர்கள் தானாக உருவாகுதில்லை ....உருவாக்க படுகிறார்கள் ".
என்னுடன் இப்பயணத்தில் பங்குபெற்று உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி .விரைவில் அடுத்த கதையுடன் வருகிறேன் .அதற்கும் உங்க ஆதரவு வேணும் டியர்ஸ்...