பேரன்பு பிரவாகம் -7

Advertisement

Srichitra

Well-Known Member

:love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: ...

View attachment 11925


;) டாக்டரின் கவனத்திற்கு... நாம் நினைச்சு பார்க்க முடியாத அளவிற்கு ஈ........கோ பிடிச்சவனாம் இந்த நல்லவன்... நாலும் தெரிந்தவன்... கண் முன் மற்றவர்கள் படும் வேதனையை ஏறெடுத்தும் பார்க்காதவன்... :p:love::p:unsure::oops::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: எங்கள் ஹீரோ... உங்கள் ஜோடி...!!!!!!!



View attachment 11922

என்னவோ பெருசா திட்டம் போட்டுட்டாண்டா...


View attachment 11923


இதெல்லாம் போங்கு நாங்க ஒத்துக்க வே மாட்டோம்... ;)

View attachment 11926


:love::love: காலை ஆறு மணி அடித்தால் உங்கள் ஞாபகம்... அதனால்...





View attachment 11924

மகிழ்ச்சியோடு ரேணுகா முத்துக்குமாரின் எழுத்தில் ஆரம்பமாகும் எங்கள் காலைப்பொழுதை மாற்றிவிடாதீங்க... Plzzzzz...
Super pic
 

Mathykarthy

Well-Known Member
கோபால் மகனை விலை பேசிட்டாரு பிரவாகன் அவர் எதிர்பார்த்ததை விட நல்ல விலைக்கு வாங்கிட்டான்... கல்யாணமாட பேசுனீங்க ரெண்டு பேரும்..... :mad:

ஹரி அப்பாவுக்கு தப்பாத பிள்ளை... :mad:

விஷ்ணு இவங்க பேச்சை கேட்காம மிரு போட்டோ பார்த்திருந்தா கூட சம்மதிச்சு இருப்பான் போல.... இனி கஷ்டம்.... ஒருவேளை மிருவை பார்த்தா மனசு மாறலாம்.....

மலர் சூப்பர்... :love: இலவச வார்டை பார்க்க மாட்டேன்னு சொன்னவனுக்கு படம் போட்டு காட்டிட்டா.... :D

பிரவாகன் அடுத்து பிளான் பண்ணிட்டான்... அவளை கல்யாணம் பண்ணி அடக்கலாம்ன்னு..... எவ்ளோ பெரிய பிஸ்தாவா இருந்தாலும் வீட்ல அடங்கி தான் போகணும்ன்னு தெரியல பாவம்.... :ROFLMAO:
 

உதயா

Well-Known Member
சாதாரணமா மிருணாலினியை விஷ்ணு சந்திச்சிருந்தால் கூட அவனுக்கு அவளை பிடித்திருக்கும். இப்படி பிராவகன் தங்கையா அறிமுகம் ஆகவே தான் அவன் photo கூட பார்க்காமல் NO சொல்லிட்டான்.

நல்ல மனசுள்ள ரெண்டு பேர் கோபால், ஹரி and பிரவாகன் போன்ற சொந்தங்களால் பிரச்னையை சந்திக்க போறாங்க.

இந்த பிரவாகன் யாருக்குமே நல்லவனா இல்லை. டேய் கோங்கு மரம் உனக்கு இருக்குடா நல்லா. உன்னோட முள்ளு குணம் உன்னையே குத்தி கிழிக்கும் பாரு. நீ தான் மலரோட அன்பை - காதலைப் பெற ஏங்கப்போற பாரு.

எவ்வளவு கேவலமா கல்யாணம் செய்து மலரை அடக்க நினைக்கற. அவளை மாதிரியே நிமிர்ந்த நேர்மையான சிந்தனைகளோட ஒரு 50 வயது பெண்மணி அவ இடத்துல இருந்திருந்தாங்கன்னா அவங்களையும் நீ இப்படி கல்யாணம் செஞ்சு தான் அடக்க நினைப்பியா? இல்லை மலரோட உனக்கு கல்யாணம் ஆன பின்ன இன்னொரு பொண்ணு
(employee) இப்படி இருந்தால் அவளையும் மனைவி ஆக்கிக் கொள்ளுவியா? ஏன்டா உன் புத்தி இப்படி வேலை செய்யுது. உனக்கு இருக்கற admiration-ஐ உன் attitude தப்பா வழி நடத்துது. உன்கிட்ட வாயை கொடுத்ததுக்கு மலர் இப்ப அவஸ்த்தைப் படப்போறா.
அந்த 50 வயது அம்மாவுக்கு 20 வயசுல பொண்ணு இருந்தால் அவளை கல்யாணம் செஞ்சுக்குவாரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ஒரு வேளை மகன் மட்டும் இருந்தால் என்று எதிர் கேள்வி கேட்க கூடாது :D:D:D

கல்யாணத்துக்கு பிறகு தான் மலர் திருத்திடுவாளே அதனால் இன்னொரு பொண்ணுக்கு பிரச்சினை வராது :cool::cool::cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top