பிரவா செய்யறது அப்பட்டமான கேடித்தனம். எப்பிடி எப்பிடி-மலர் செஞ்ச நல்ல காரியத்துக்கு விளம்பரமும் அடைஞ்சு, அவளை கேம்ப்-ங்கிற பெயர்ல தண்டிப்பானாமா?
டேய் பிரவா, நீ என்னவோ தில்லு முள்ளு செய், லாபம் பாரு, வரி ஏய்ப்பு செய் அதெல்லாம் அரசாங்கம் சரியா deal பண்ண வேண்டிய பிரச்சனை. Atleast உனக்கு interest இல்லைனா இலவச மருத்துவமனையை நல்ல எண்ணத்தோட நேர்மையா செயல்படக்கூடிய ஒருத்தரை வெச்சு நிர்வாகம் பண்ண வைக்கலாமே. அன்பரசிகிட்ட சொன்னா அவங்களே அதைப் பார்த்துப்பாங்க. நீ உன்னோட பணம் காய்க்கும் hospital-ய் மட்டும் அக்கறையோட கவனிச்சுக்கோ. இப்பவும் தர்மேந்திரன் trust funds பத்தி சொல்லலை. இதையெல்லாம் கவனிக்க உனக்குத் துப்பில்லை.
ஆனாலும் இந்த பணத்தாசை பிடிச்ச வியாபாரியை மலர் பொண்ணு எப்படி தன் பக்கம் சாய்க்கபோராளோன்னு நினச்சாலே எனக்கு கண்ணை கட்டுது.
யாரு பெத்த நல்லவனோ தெரியலியே இந்த கிஷோரு. Love triangle-ல சிக்கி வயலின் வாசிக்க போறானோ? பார்ப்போம்.
விஷ்ணு எதிர்பார்க்கும் நம்பிக்கையை மிர்ணி தான் கொடுப்பாளோ?