Pre final வந்தும் எங்க ஹீரோவுக்கு பிரச்சினை அதிகமாக உள்ளது.ஏன் இப்படி? கதை முடியப் போகும்போதும் அவனுக்கு எவ்வளவு பிரச்சினை.
அவன் சித்தப்பாவ வேற மாதிரி முடிச்சுட்டு போக வேண்டியதுதானே.பாருங்க எனக்கு ஒரு கண்ணு போனாலும் என் எதிரிக்கு இரண்டு கண்ணு போகனும் என்றெல்லாம் எப்படி போட்டு கொடுத்தார் பாருங்க.
கீர்த்தி வராத மாமியார்,மாமனாரை பற்றிய பதிலடி சூப்பர்.
மிருணா தன் அண்ணனின் பிரச்சினைக்கு உதவி கேட்காமலே விஷ்ணு உதவ செல்வது அழகு.
குகனும் தன்னால் முடிந்த உதவியை செய்ய பிராவவுடன் துணை இருப்பது அழகு.
துன்பத்தில் இன்பம் என இரு மாமன்களும் கைக்கோர்த்து உதவ வந்திருப்பது பிராவின் செயல்பாடுகளை தைரியமாக முடிவு செய்ய வைக்கும்.மலரின் ஆதரவு அவனுக்கு பெரும் பலத்தைத் கொடுக்கும்.
இனி எல்லாம் சுகமே!
நல்ல அழகான அழுத்தமான பதிவு.