ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் அவன் சித்தப்பாவ ட்ரஸ்டிலிருந்து நீக்கியது.ஆனாலும் அவரிடம் என்ன பிராவ பத்திய சீக்ரெட் இருக்கு.அதை எப்ப வெளியே சொல்லி பிரச்சினை செய்யப் போறாரோ தெரியவில்லை.
மலரிடம் இருந்து எப்படியோ கையெழுத்து வாங்கி விட்டான்.
விஷ்ணுவும் மலரைப் போல கொஞ்சம் விட்டு கொடுத்து போவது நல்லது என்று தோன்றுகிறது.
அவன் மருத்துவமனையில் எத்தனையோ பேர் மருத்துவர்களாக பணி புரியும் போது சொந்த தங்கை கணவன் வெளியில் வேலை செய்வது அவனுக்கும் வருத்தமாகத்தானே இருக்கும்.
மலர் இனி என்ன செய்ய போறாள்?
நல்ல பதிவு.