பேரன்பு பிரவாகம் -24

Advertisement

உதயா

Well-Known Member
டேய் விஷ்ணு, எதுக்கும் உன் bedroom-ல நல்லா ஒரு தரம் தேடிப்பாரு. உன்னோட கேடுகெட்ட மைத்துனன் ஏதும் கேமரா fix பண்ணி இருக்கப்போறான்.

கேட்டா அதுக்கும் " எங்க வீட்டு
பிரின்சஸ்-ஐ உன் புருஷன் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாமல் இருக்கானான்னு எனக்கு தெரியணுன்னு படு கேவலமா ஒரு காரணத்தை மிருணா கிட்ட சொல்லி அவனோட செயலை ஞாயப்படுத்துவான் .

இவங்க ரெண்டு பேரையும் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வைத்திருக்கும் புரிதல் எல்லா இடரிலிருந்தும் காப்பாத்தணும். முக்கியமா பிரவாகனோட மூக்கு உடையணும். அந்த அளவுக்கு மிர்ணி விஷ்ணுக்கு support-ஆ நிக்கணும்.

மலர்-தர்மேந்திரன் war தொடங்கிருச்சு.
ஐயோ இந்த பிரவாகன் மலருக்கு மட்டும் தான் நல்லவன். மத்தபடி அவளோட கொள்கைகளுக்கு கூட அவனோட உதவி கிடைக்காது. அப்ப மத்த doctors-ஐ எப்படி காப்பாத்துவான். அவனை என்ன சொல்லி அவன் சித்தப்பா blackmail பண்ணறார்ன்னு தெரியலையே.

மலரே மயங்கிடாதம்மா உன் புருஷன் கிட்ட. அவனோட தந்திரமும் உனக்கு தெரிய வரணும், அவனோட சித்தப்பாகிட்ட அவன் எப்படி சிக்கி இருக்கான் என்றும் தெரிய வரணும். பார்ப்போம்.
நீங்கள் நினைக்கிற அளவுக்கு எல்லாம் வில்லத்தனம் செய்ய மாட்டான்...

இரண்டு பேரும் பத்து மணி வரைக்கும் எழுந்திரிக்க மாட்டாங்க என்று கரெக்டா கெஸ் பண்ணி பத்து மணிக்கு பிறகு சாப்பாடு கொடுத்து விட்டுருக்கான் . :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
நைட் கூட விஷ்ணு கூப்பிட வர லேட் ஆனதும் தான் அவன் ஆளை வச்சு வீட்டுல கொண்டு வந்து விட்டான் :cool::cool::cool::cool:

சின்ன சின்ன கிறுக்குதனம் செய்வான் அவ்வளவு தான்.மத்தபடி நீங்கள் நினைக்கிற அளவுக்கு டெரர் இல்லை.
 

Sai deepalakshmi

Active Member
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மிரு அதிஷ்டம் பண்ணி இருக்கணும்.
இந்த காலத்தில் எது எங்கே என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.இவளுக்கு இப்படி ஒரு பாதுகாப்பு நல்லது என்று புரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் இருவருமே வேலையில் இருப்பவர்கள், அதனால் சமையலுக்கு ஆள் வைத்ததில் தவறு இல்லை, ஆனால் ஒரு வார்த்தை இப்படி என சொல்லி இருக்கலாம்.
அவர்களுடைய வாழ்க்கையில் அதிகமாக தலையிடுவது தவறு என்பதை அவனுக்கு யார் புரியவைப்பது.
எதையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்திருந்தால் அதை இருவருமே ஏற்றுக் கொண்டு இருப்பார்கள்.
மலருக்கு எதுவும் பிரச்சினை வராது பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ன வெடி வெடிக்க போகுதோ? பணத்துக்காக இப்படி சொந்த அண்ணன் மருமகள் மீது நடந்து கொள்வது எவ்வளவு தவறு.
பிராவகன் என்ன செய்ய போறான்?
நல்ல பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top