பேரன்பு பிரவாகம் -24

Advertisement

vijaya mahesh

Well-Known Member
பிரவா தங்கை மேல் பாசமா, அக்கறையா இருக்கான். இதில் தப்பு இல்லை. மேலும் சொத்து தர மாட்டேன் என்று சொன்னால் அவன் மேல் தவறு. ஆனால் அவன் எல்லா வசதியும் குடுக்க நினைக்கிறான். Correct தானே
 

உதயா

Well-Known Member
மூணாவது பார்ட்டை நான் தேடிட்டு இருக்கேன்..

அவனுக்கு இருக்கற வேலைகள்ல மனைவியையும் பார்த்துக்கிட்டு
தங்கச்சியையும் ஃபாலோ செய்துக்கிட்டு....

அப்பப்பா க்ரேட் பிரவா நீ
உங்க ஒருத்தருக்கு மட்டும் தான் எங்க ஹீரோவோட நல்ல மனசு புரியுது :cool: :cool: :cool: :cool: :cool:
 

Novel-reader

Well-Known Member
டேய் விஷ்ணு, எதுக்கும் உன் bedroom-ல நல்லா ஒரு தரம் தேடிப்பாரு. உன்னோட கேடுகெட்ட மைத்துனன் ஏதும் கேமரா fix பண்ணி இருக்கப்போறான்.

கேட்டா அதுக்கும் " எங்க வீட்டு
பிரின்சஸ்-ஐ உன் புருஷன் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாமல் இருக்கானான்னு எனக்கு தெரியணுன்னு படு கேவலமா ஒரு காரணத்தை மிருணா கிட்ட சொல்லி அவனோட செயலை ஞாயப்படுத்துவான் .

இவங்க ரெண்டு பேரையும் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வைத்திருக்கும் புரிதல் எல்லா இடரிலிருந்தும் காப்பாத்தணும். முக்கியமா பிரவாகனோட மூக்கு உடையணும். அந்த அளவுக்கு மிர்ணி விஷ்ணுக்கு support-ஆ நிக்கணும்.

மலர்-தர்மேந்திரன் war தொடங்கிருச்சு.
ஐயோ இந்த பிரவாகன் மலருக்கு மட்டும் தான் நல்லவன். மத்தபடி அவளோட கொள்கைகளுக்கு கூட அவனோட உதவி கிடைக்காது. அப்ப மத்த doctors-ஐ எப்படி காப்பாத்துவான். அவனை என்ன சொல்லி அவன் சித்தப்பா blackmail பண்ணறார்ன்னு தெரியலையே.

மலரே மயங்கிடாதம்மா உன் புருஷன் கிட்ட. அவனோட தந்திரமும் உனக்கு தெரிய வரணும், அவனோட சித்தப்பாகிட்ட அவன் எப்படி சிக்கி இருக்கான் என்றும் தெரிய வரணும். பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top