பேரன்பு பிரவாகம் -20

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
வெற்றி பெற விவேகம் நிதானம் வேண்டும் என்பதை செல்வம் நல்ல அப்பாவாக மலருக்கு அறிவுறுத்துகிறார். மலர் புரிந்து கொண்டு விட்டாள்.
மலர் மேல் கோபம் இருந்தாலும் மரியாதையாக மாமனாரை நடத்தும் பிரவா.
விஷ்ணு சவாலில் வெற்றி பெற மிருணா மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

பிரவா கோபம் குறைய மலர் என்ன செய்ய போறா
 

Surya Palanivel

Well-Known Member
அப்பா timely advice. நிதானமான செயல் தான் வெற்றிய நோக்கி நம்ம இழுத்து செல்லும்..

பரவால்ல பிரவாகன் மாமனார் ட்ட நல்லபடியா நடந்துக்கிட்டான்.

மிருணா வ அப்டி சொல்ல வச்சிடுவானா ஏதானும் play பன்னி?

குடும்பத்துக்கு முன்ன நல்லா நடந்துகிட்டு அவகிட்ட முகத்த காட்றான்... வெடிக்கறப்ப ஏற்படற சேதாரம் கண்டிப்பா உன்னையும் தாக்கும் கஷ்டப்படுத்தும், அதனால பார்த்து பன்னுப்பா பிரவாகா..
 

ThangaMalar

Well-Known Member
@உதயா, உங்களுக்கு ஆதரவா சில points சொல்றேன், சரியான்னு பாருங்களேன்

1. பிரவாக்கு மலரை பார்த்ததும் அவ அழகால அவ மேல காதல் வரல. ஏன்னா மீட்டிங் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் யோசித்தான். First time ஏற்கனவே சந்திப்பு நிகழ்ந்து விட்டது.

அவளோட நல்ல குணங்கள், தன்னம்பிக்கை பார்த்து தான் போக போக அவனுக்கு தன்னோட கொள்கைகளை மீறின காதல் வந்தது. ஆழமான காதல். அதை அவன் உணரவும் இல்ல.

2. அவளை மிரட்டி கல்யாணம் செய்தான் தான்.... ஆனா அவளோட குடும்பத்தினருக்கு எந்த அவமரியாதையும் செய்யல. அவ்வளவு கோபத்துலயும் மாமனாரை வரவேற்று பத்திரமா அனுப்பி வைக்கிறான்.

3. ஒவ்வொரு சண்டையிலயும் பிரவா தான் இறங்கி வர்றான்.
மண்டைய உடைச்சும் அவளோட அன்பா தான் நடந்துக்கறான். இப்பவும் மலர் வந்து கூப்பிடவும் மாமனார் வீட்டுக்கு சாப்பிட போயிட்டான்.

4. குகனை கூட கைப்பொம்மையா வச்சி இருக்கிறவன் பரத் கிட்ட தன்மையா நடக்கறான்.

5. ஆஸ்பிடல்ல அவனோட விருப்பத்துக்கு எதிரா மலர் அவ்வளவு கெடுபிடிகளை செய்யும்போதும் ரசிக்கத் தான் செய்றான்.

6. உடன்பிறந்தவர்கள் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கான், அவங்க எதிர்த்து பேசினாலும்.

7. மலர் வீட்டு வசதி குறைவுகளை அவளோட பலவீனமா பார்க்கவே இல்ல.

8. இன்னும் அவ கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சா அவளுக்காக எதுவும் செய்வான். அவனை மயக்கி மலர் ஆஸ்பிடல் நிர்வாகத்துல எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

9. கல்யாணத்திற்குப் பிறகு மலர் தான் அவனை மிரட்டிக்கிட்டே இருக்கா. அவன் தாராள மனசோட அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றான்.

10. மணவாழ்க்கையில மிக முக்கியமான அம்சம் : மனைவியை யாரிடமும் அவன் விட்டுக்கொடுக்கவே இல்ல
 

Janavi

Well-Known Member
@உதயா, உங்களுக்கு ஆதரவா சில points சொல்றேன், சரியான்னு பாருங்களேன்

1. பிரவாக்கு மலரை பார்த்ததும் அவ அழகால அவ மேல காதல் வரல. ஏன்னா மீட்டிங் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் யோசித்தான். First time ஏற்கனவே சந்திப்பு நிகழ்ந்து விட்டது.

அவளோட நல்ல குணங்கள், தன்னம்பிக்கை பார்த்து தான் போக போக அவனுக்கு தன்னோட கொள்கைகளை மீறின காதல் வந்தது. ஆழமான காதல். அதை அவன் உணரவும் இல்ல.

2. அவளை மிரட்டி கல்யாணம் செய்தான் தான்.... ஆனா அவளோட குடும்பத்தினருக்கு எந்த அவமரியாதையும் செய்யல. அவ்வளவு கோபத்துலயும் மாமனாரை வரவேற்று பத்திரமா அனுப்பி வைக்கிறான்.

3. ஒவ்வொரு சண்டையிலயும் பிரவா தான் இறங்கி வர்றான்.
மண்டைய உடைச்சும் அவளோட அன்பா தான் நடந்துக்கறான். இப்பவும் மலர் வந்து கூப்பிடவும் மாமனார் வீட்டுக்கு சாப்பிட போயிட்டான்.

4. குகனை கூட கைப்பொம்மையா வச்சி இருக்கிறவன் பரத் கிட்ட தன்மையா நடக்கறான்.

5. ஆஸ்பிடல்ல அவனோட விருப்பத்துக்கு எதிரா மலர் அவ்வளவு கெடுபிடிகளை செய்யும்போதும் ரசிக்கத் தான் செய்றான்.

6. உடன்பிறந்தவர்கள் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கான், அவங்க எதிர்த்து பேசினாலும்.

7. மலர் வீட்டு வசதி குறைவுகளை அவளோட பலவீனமா பார்க்கவே இல்ல.

8. இன்னும் அவ கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சா அவளுக்காக எதுவும் செய்வான். அவனை மயக்கி மலர் ஆஸ்பிடல் நிர்வாகத்துல எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

9. கல்யாணத்திற்குப் பிறகு மலர் தான் அவனை மிரட்டிக்கிட்டே இருக்கா. அவன் தாராள மனசோட அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றான்.

10. மணவாழ்க்கையில மிக முக்கியமான அம்சம் : மனைவியை யாரிடமும் அவன் விட்டுக்கொடுக்கவே இல்ல
பத்தும் பத்து முத்து....
Last point...❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top