பேரன்பு பிரவாகம் -16

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
சண்டைய தள்ளி வச்சிட்டு கல்யாணம் முடிஞ்சு ரொமான்ஸ்ல இறங்கினாலும் அவுங்க காரியத்த நிறைவேத்திக்க கில்லியா இருக்காங்க . அதுல வக்கீல் கிட்ட ஆலோசனை வேற . நடத்துங்க ,நடத்துங்க . மற்றொரு ஜோடி ஓடி போக திட்டம் போடறாங்க. Super
 

Janavi

Well-Known Member
ரெண்டு பேரும் சரிக்கு சரியா இருக்காங்க... :unsure:
பரஸ்பர அன்பு,புரிதல் நிஜமா இவங்க கிட்ட இருக்கான்னு தெரியலை....:unsure:
விஷ்ணு , மிரூ நினைத்தது நடக்குமா....
 

Sai deepalakshmi

Active Member
மலருக்கு பொறுமை ரொம்ப ரொம்ப கம்மியாக இருக்கு.அவன் போக்கிலே போய் எல்லாத்தையும் சரி செய்ய வேண்டிய நேரம் இது.
மிரு அவள் அம்மாவிடமும், அக்காவிடமும் பேசி சரிபண்ண வேண்டும்.
நல்ல அடிதடியான பதிவு.
 

P.Barathi

Well-Known Member
தனிப்பட்ட வாழ்க்கையும், அவர்களோட நோக்கத்திற்கான சண்டையும் அது அதுபாட்டில நடக்குது. தமனுக்கு தெரியற அளவு பிரவாகன் கிட்ட மாற்றம் இருக்கு, ஆனா மலர் ரொம்ப தெளிவு போல.
என்னத்தை மலர் கிட்ட இருந்து மறைக்கிறான்.
விஷ்ணு, மிருணாளினியால பிரவாகனுக்கு தெரியாம கல்யாணம் செய்துக்க முடியுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top