ஹஹஹா..
'அல்டாப்பு அனகோண்டா '-மலர் இதுவரைக்கும் வெச்ச பட்டைப்பேருலயே இது தான் டாப்பு.
விஷ்ணு நீ என்ன சொன்னாலும் மிருக்கு இப்ப அவளோட அண்ணனோட நிஜமான முகம் தெரிய வராது.
கீர்த்தி rocks as usual.
மலர் free block -நிர்வாகம் கையில் எடுத்த பின்ன தர்மேந்திரன், ஏகாம்பரம் மற்றும் சரத்தை எல்லாம் நல்லா துவைச்சு தொங்கவிடணும். இவங்க ஒழிஞ்சாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.
ஆனால் ஒன்னு அந்த கிறுக்கனுக்கு மலரே லாடம் கட்டிடுவா. இருந்தாலும் குடும்பத்துல மாமியார், ரெண்டு நாத்தனார், அண்ணன் விஷ்ணுன்னு இப்படி இவங்களோட support-ம் கூடுதலா கிடைச்சா இன்னும் சிறப்பாக செஞ்சிடலாம் அவனுக்கு.
பிரவாகனுக்கு மனைவியா வந்து மலர் கஷ்டப்படறாளோ இல்லையோ, PA-வா வாக்கப்பட்டு தமன் படாத பாடு படறான். அவனையும் இந்த மூடனிடமிருந்து மலர் தான் காப்பாத்தணும்.
அடேய் பிரவாகா, மலர் நகையை(களை ) பார்த்து மயங்குவான்னு calculate பண்ணற உன்னோட அல்ப மூளைக்கு, இவ்ளோ பெரிய மருத்துவக்குழுமத்தை நிர்வாகம் பண்ணும் தகுதி இருக்கான்னு நீயே உன்கிட்ட கேள்வி கேட்டுக்கோ.
பார்த்துகிட்டே இரு, இனி அவ தினமும் குடுக்கும் bulb-பால தான் உன் மூளைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் வரப்போகுது.