பேரன்பு பிரவாகம் -11

Advertisement

amuthasakthi

Well-Known Member
இப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு பேர் லவ்:mad:அரசிமா...இதான் உங்க புள்ள...உங்களுக்கு அவன எப்ப புரியுமோ

இவளும் ஃப்ரீ ப்ளாக்குக்காக ட்ரஸ்டியாகனு திருப்பி அவனுக்கு ஆப்ப வச்சாலும் அவன் மலர புரிஞ்சிக்கிற வரை திருமண வாழ்வு எப்படி போகுமோ...

விஷ்ணு ம்ருணா மட்டும் போதும்னு சொல்லி கல்யாணம் பண்ணாலும் பிரவா அவங்களுக்கு எதுவும் செய்யாம விட்ருவானா என்ன...அதான் அப்படி அவன் கேட்கல...
 

Novel-reader

Well-Known Member
நான் நினைச்ச மாதிரியே மிருணாலினி விஷ்ணு கிட்ட பெயர் பொருத்தம் பற்றி சொல்லிட்டா. அருமையான பொண்ணு. அன்பரசிக்கு நிதானமும் குணமும் நிறைந்த வைரமா ரெண்டு பொண்ணுங்க அவங்கள மாதிரியே. நடுவுல அப்பனுக்கு தப்பாமல் ஒரு திருஷ்டிப் பரிகாரம். இவனால இவனை சுத்தி இருக்கறவங்களுக்கும் பிரச்சனை தான்.
இப்ப இவனோட பார்வை வட்டத்துல வந்ததுக்கே விஷ்ணுக்கும் மலருக்கும் தீராத சோதனையா நிக்கறான்.
எப்படி விஷ்ணு கல்யாண வியாபாரத்தில் இருந்து தப்பிச்சு தன்னை உண்மையா காதலிக்கறவளை கைப்பிடிக்க போறானோ தெரியலை.

இந்தா ஆரம்பிச்சுட்டான் மலரை blackmail பண்ண. அடேய் கூறுகெட்டவனே, உன் PA முன்னாடியே மலர்கிட்ட நீ tatoo-வை show காட்டுற லட்சணம், நீ love-ங்கிற பேருல பண்ணிக்கட்டு இருக்குற சதி வேலைக்கு நீயே evidence காட்டற மாதிரி இருக்குடா. உனக்கு பொய்யா கூட காதலிக்க வராதுடா.

மலர் அசத்துறா. Smart decision இந்த short span of time. அது தான் அவளோட பலம். அதுக்கு பலனா நல்லா அவஸ்தை படப்போறான் இந்த கோங்கு மரம்.

மலர் உன்னிடம் வேற வழியே இல்லாமல் தான் அடி பணியறா. அவ உன் காதல் drama-வை தூசிக்கு சமமாக் கூட மதிக்கலை. இதெல்லாம் தெரிஞ்ச தமன் கண்டிப்பாக தன் வீட்டு
washroom-குள்ளயாச்சு தன் முதலாளி மலர் கிட்ட bulb வாங்கினதை நினைச்சு சிரியோ சிரின்னு சிரிப்பான்.

முதல் தடவையாவது உன்னை மூடன் என்று சொல்லி மனுஷ அந்தஸ்த்து தந்தா. அடுத்தடுத்து வாத்து குரங்குன்னு உன் image விலங்கு levelkku இறங்கிகிட்டே இருக்கு. அதுவும் உன் PA முன்னாடியே .

ரோஷமே இல்லாமல் நீயும் அவகிட்ட தனியா கூட்டிட்டு போய் என்னை கிழுச்சு தோரணமா கூட தொங்க விட்டுக்க.
Public-ல மட்டும் பாவம் பார்த்து விட்டுடுன்னு கெஞ்சிக்கிட்டு இருக்க. இன்னும் என்னென்ன damage காத்துருக்கோ உன் image-க்கு.

உன் romance(?) பார்க்கறப்போ அவ உனக்கு என்ன பெயர் கொடுப்பாளோ?
 
Last edited:

Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
சில இடங்களில் குபீர்ன்னு சிரிச்சுட்டேன்.
சில இடங்களில் விஷ்ணு, மலர் புத்திசாலித்தனம் பார்த்து வியந்துட்டேன்.
ரெண்டு ஹீரோஸ் ல விஷ்ணு ஈஸியா ஸ்கோர் பண்ணிட்டான்.
இந்த main ஹீரோ பிரவாகம் என்னிக்கு பேரன்பு பிரவாகனா மாறுவனோ அந்த நாளுக்கு தான் waiting.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top