சூப்பர் எப்பி ரைட்டர்
சூப்பர் கவிதை.
ஆர்யன் இவ்ளோ கோபம் வரும் போதே
உனக்கு தெரியலையா
உன் மனசு சொல்வது...
என்ன தான் சொல்லுங்க கரீமா பயங்கர மூளை தான்
ஆர்யன் கிட்ட இந்த பொண்ணு இருந்தா
அவன் காதலில் விழுவான் என்று தெரிந்து வைத்திருக்கு
பிரிக்க எவ்ளோ திட்டங்கள்...
ருஹா பாவம்
அவனுக்கு சந்தோஷம் தரும் விஷயம் தான் சொல்ல முயற்சி செய்து
ஒரு 2 நிமிடம் தராமல்
இவனும் கஷ்டப்பட்டு
ருஹாவையும் படுத்துறான்..
வெளியே ஒரு வில்லன்
வேற கிளம்புறான்
என்ன நடக்குமோ
நன்றி.