புயல் காற்றில் விளக்காகவே 127

Advertisement

Janavi

Well-Known Member
Thanks :love::love:
கண்கள் பொய்யை பார்க்கும்...
மனசு தான் உணரும்.... Very nice ❤️

சரியான நேரத்தில் suspence ah
முடிச்சிட்டிங்களே sis....

சீக்கிரம் அடுத்த update கொடுங்கள் மா ❤️❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ருவானாவின் மீது ஏற்பட்ட கலங்கம் துடைக்கப்படுமா ? புதியதாக வந்த தோட்க்காரன் யாராக இருக்கும்.
அடுத்த பகுதியை விரைவாக தரவும் சகோதரி
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி
Nice கவிதை.
ஆர்யன் இப்படிப் போய் வில்லி கிட்டயே
சந்திப்பு பத்தி சொல்றானே
இவன என்ன செய்ய
அக்கா, தங்கை, உஷார் ஆகிடுச்சுங்க...
தோட்டக்காரர் சல்மா பேசுறதை கேட்டுட்டார்
இதில் இருந்து எதுவும் நல்லது நடக்குமா?!!!!
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top