சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யன், ருஹா ஒரே வீட்டில் இருந்தும்
பேச நேரம் கிடைக்காமல் தவிக்கிறாங்க...
மிஷால் நல்லவன் தான்
கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும் என்பது போல
இந்த கரீமா அவனை விடாது போல...
முன்ன எல்லாம் திட்டம் போட்டு
அது தோல்வியை தழுவி
காமெடி பீஸ் கரீமாவா இருந்தா
இப்ப ரெரர் பீஸ் ஆகிடுச்சு...
தங்கையே பயப்படுறா அக்காவ பார்த்து...
இறந்து போன தஸ்லீம் மேல
இன்னும் அவதூறு செய்யும் செய்கை தான்
ரொம்ப ஏத்துக்கவே முடியல..
கவிதை சூப்பர்.
நன்றி.
அச்சோ இந்த சல்மா கரீமா க்கு எப்போ தான் தண்டனை கிடைக்குமோ,,, but ஆர்யன் ருஹானாக்கு தான் support செய்ய போறான்... மிஷால் கரீமா கூட சேரல அந்தளவுக்கு சந்தோசம் தான்