புதுமணம் : மறுமணம் - 28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அடி தூள்
சூப்பரா இருக்கு சிவாவின் குடும்பம்
ஹா ஹா ஹா
முதலில் கௌரியும் குழந்தைகளும் அப்புறம் தம்பதியும் சூர்யாவும் ன்னு பாத் ரூமில் மூவரும் நனைவது ரொம்ப சூப்பர்
டிரஸ் மாற்றும் விஷயத்தில் சதாசிவம் சாம்ப சதாசிவம் ஆகிட்டானே

பங்கு பிரித்து மூத்த பையன் வேண்டாம்ன்னு வெட்டி விட்டாச்சே
அப்புறம் எதுக்கு ஜமுனா மூதேவி கூப்பிடுறாள்?

சிவசங்கர்தான் பழசு கௌரிலக்ஷ்மி புதுசுதானே
ஒரு பால் பழம் கூட கொடுக்க வக்கில்லாத மூதேவி எதுக்கு விடாமல் கூப்பிடணும்?
இவளுடைய ராமாயணத்தை மகனிடம் நாளைக்கு சொல்ல வேண்டியதுதானே
நாளைக்கு பொழுது விடியாதா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இப்ப அவங்க குண்டலினி சக்தி எந்த நிலையில இருக்கு??? :unsure::unsure:

மத்த விஷயத்துல குழப்பவாதியா இருக்கிற நம்ம பரோட்டா மாஸ்டர் இந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்காரே....;);)


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top