புதுமணம் : மறுமணம் - 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

போகுது போ
கல்யாணமான ஜோடிக்கு ஆலத்தி எடுக்காத அம்மாங்கிற ஜந்து ஜமுனாவின் லட்சணம் இப்போவாவது சிவாவுக்கு புரிஞ்சதே

பால் பழம் கொடுக்கிறேன் புண்ணாக்கு கொடுக்கிறேன்னு ஜமுனா செஞ்ச வேலையில் புதுப் பொண்ணு அப்செட் ஆகிட்டாளே
ஐயோ பாவம் கௌரி

சாந்தி வீட்டில் என்ன விசேஷம்?
சாந்திக்கு பெண் குழந்தை இருக்கா?
அவள் பெரியவளாகிட்டாளோ?
தாய் மாமன் சீருக்கு அடி போட்டு கௌரிக்கு குல்லா போடுறானோ ராஜசேகர்?

போச்சு போ
அவினாஷ் மாலினி வீட்டில் கௌரிக்கும் பங்கு இருக்குன்னு விஜிக்கு இப்போவே தெரிய வேண்டாம்
பாவம் பிள்ளைத்தாய்ச்சி
பொழைச்சு போகட்டும்ப்பா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

என்ன ஒரு வித்தியாசம்... உறவுகளா இருந்தும் பேருக்கு கூட நெருக்கமா இல்லாம தள்ளி இருக்குற சிவா குடும்பத்துக்கும்... தள்ளி இருந்தாலும் பேருக்கு கூட சொந்தம் இல்லையினாலும்... நெருக்கமா இருக்கிற கௌரி குடும்பத்துக்கும்...

சிவா உனக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை.... ஆனாலும் கடைசியிலையாவது கௌரிக்காக நீ இந்த மாதிரி மாறிட மாட்டயாங்குற நப்பாசையில தான்...


 
Last edited:

Janavi

Well-Known Member
எதிரெதிர் குடும்பமா இருக்காங்க....
சிவா வாது ,முதலில் தன் குடும்பத்தை புரிந்து கொள்ள வேண்டும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top