புதுமணம் : மறுமணம் - 18

Advertisement

KavithaC

Well-Known Member
அறியாமையா, அறிவிலியா? நல்ல கேள்வி, பதில் இரண்டும் இல்லை நிதர்சனம் என்று நினைக்கிறேன்.

கடையை அதிக விலைக்கு விக்க அவருக்கு பங்கு அதிகம் கிடைக்கும் என்பதால் அவர் தான் பெஸ்ட்.

புது கடை வாங்கவும், தெரியாத ப்ரோக்கரை விட, தெரிந்தவர், சிவாவால் தான் கடையில் சம பங்கு கிடைத்த சந்தோஷத்தில் இருப்பவர், கண்டிப்பாக பெட்டர் சாய்ஸ். அவரிடம் போகாமல் வேறு இடம் சென்றால் அதனால் கோபம் கொண்டு கலைக்கவும் வாய்ப்புண்டு.
So realistically, Siva has no choice is my feel.
 

Sainandhu

Well-Known Member
பின்னடி தன் உறவுகளிடமிருந்து பிரச்சனை வராதிருக்கும்
பொருட்டு கடையை கௌரி பேர்ல வாங்க முடிவு
செய்த சிவா, கல்யாண முடிவிருந்து பின் வாங்கவில்லை..
இப்ப முடிவெடுக்க முடியாமல் குழம்புவது கௌரி...


சிவா புராணம் கேட்க வர்றாளா இல்லை புது புராணம் எழுத வர்றாளா, மாலினி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top