புதுமணம் : மறுமணம் - 16

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
சிவா ன் பேச்சு .. கௌரி ன் கோபம் இரண்டுமே அன்பின் வெளிப்பாடு..... conversation super...
First para ... excellent description. On அன்பு.....

அந்தப் பத்திகளை எழுத கொஞ்சம் கஷ்டப்பட்டேன்..போன பதிவிலேயே அவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்திட்டாங்கண்ணு சொல்லியாச்சு..அவங்களோட அன்பையும் உணர்ந்திட்டாங்க..அப்புறம் எப்படி இந்த புரிதலின்மையைச் சொல்றது..அதை எப்படி குண்டலினியுடன் இணைக்கறதுண்ணு யோசிக்க வேண்டியிருந்தது....ஐம்பது வயசுலேயும் கணவன் மனவிக்குள்ளே அன்பின் வெளிப்பாடோட எதிர்பார்பு இருக்கு..then everything fell into place

கௌரி யும் அவினாஷ் ம். சிவா க்கு கிடைத்த பொக்கிஷங்கள்.....

Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்

thanks for the comment..stay blessed..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

என்னாது இது சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிசிட்டீங்க....o_Oo_O



illai..கல்யாணம் முடியலை..முடிந்த பின்னும் இதே நிலைன்னு இப்போவே சொல்லிட்டேன்
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் முடிந்துவிட்டதா??பிறகும் சண்டை தொடருகிறது.

illai..கல்யாணம் முடியலை..முடிந்த பின்னும் இதே நிலைன்னு இப்போவே சொல்லிட்டேன்
புரிதல் இன்னும் வரல..:sneaky:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
புதுமணம்:திருமணம் முடிஞ்சாச்சு...
இருமனம், இனி ஒரு மனமாக..
அக்கறையுடன் கூடிய கோபம், உரிமையான அன்பின் வெளிப்பாடு
என்றுணர, குண்டலியை அடுத்த நிலைக்கு தூண்டப்
போற காரணி யார்...? ஜமுனா அம்மாவா..?
மாலினியின் வரவிற்காக வெயிட்டீங்....


illai..கல்யாணம் முடியலை..முடிந்த பின்னும் இதே நிலைன்னு இப்போவே சொல்லிட்டேன்..அடுத்த நிலை குண்டலினி பற்றி இன்னும் எழுத ஆரம்பிக்கலை இன்னும் இரண்டு நிலைகள் தான் இருக்கு கதை நிறைய பதிவு போகதுண்ணு நினைக்கறேன்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
சிவாவின் தயக்கமும் தப்பில்லை, கெளரியின் கோபமும் தப்பில்லை.
கல்யாண பந்தம் தரும் உரிமை நாட் படத்தான் வரும். அதுவரை especially on financial issues - இது இருக்கத்தான் செய்யும்.

நான் பார்த்தவரை போல படிப்பு, சம்பாத்தியம் அந்தஸ்து இருக்கற ஜோடிக்கு இந்த மாதிரி தயக்கம் இருக்கறதில்லை..கல்யாணத்திற்கு முன்னே ஜாயிண்ட்டா வீடு கூட வாங்கறாங்க..

Lovely conversation rally between the two Kshipra:D(y)

thanks..stay blessed..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
illai..கல்யாணம் முடியலை..முடிந்த பின்னும் இதே நிலைன்னு இப்போவே சொல்லிட்டேன்
கல்யாணம் முடியலையா... அப்ப சரி....;);)
இந்த பாட்டு கௌரிக்காக...


 

Nilaajothi

Well-Known Member
அருமை, ஒருவழியா சிவாவை வியபார திட்டத்திற்கு ஒத்துக்க வைர்த்துவிட்டனர் கௌரி, அவினாஷ், இனி அடுத்து திருமண
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top