மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அச்சோ
என்னப்பா என்னோட சிவா செல்லத்தை அழ வைக்கறீங்களே
இதுவரை என் கதை எதிலேயும் ஹீரோ கண் கலங்கற மாதிரி எழுதவேயில்லை..இது தான் முதல் முறை..அது தான் அந்த சூழ் நிலைலே சரியான எமோஷன்னு தோணிச்சு..அவன் மகள்களை நினைச்சு, அவன் எதைத் தப்பா செய்தான்னு யோசிச்சு, இப்போ என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கறவன் அந்த நேரத்திலே அப்படித்தான் நடந்துப்பான்னு என்னோட கண்ணோட்டம்..தவறாக இருக்கலாம்..
ஒரு சின்னப் பொண்ணு கௌரி சிவசங்கரைப் புரிந்து கொண்ட அளவுக்கு சிவாவைப் பெற்ற மூதேவிக்கு மகனைத் தெரியலையே
மூதேவிக்கு இளைய மகன்னு ஓர் ஆப்ஷன் இருக்கு..
சிவாவைப் பற்றி கௌரி ஒரு முடிவுக்கு வரலை அதனாலே இப்போ அவளுக்கு வேற ஆப்ஷன் இல்லை ..அவனைப் பற்றி முடிவுக்கு வரத் தான் முதல்லே அவன் பிரச்சனையை புரிஞ்சுக்க முயற்சி எடுக்கறா..
தம்பி, அப்பா இரண்டு பேருக்கும் இருபது லட்சம் எப்படி கொடுப்பான்?
சரி கடையை வித்துட்டு பணம் கொடுத்திடலாம்ன்னா வேற தொழிலுக்கு சிவா என்ன பண்ணுவான்?
ரத்த பந்தங்களே முதுகில் குத்தினால் எப்படி பொறுத்துக் கொள்வது?
தன் கஷ்டத்தில் கௌரியை எதுக்கு இழுத்து விடணும்ன்னு யோசித்த நியாயவானுக்கு இவ்வளவு கஷ்டமா?
இதிலிருந்து சிவா செல்லம் எப்படி மீண்டு வரப் போறான்னு எனக்கு ஒரே கவலையா இருக்குப்பா
no worries...
நாளை உங்களுக்குப் பிறந்த நாள்னு நினைக்கறேன்..என்னுடைய advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஒரே போல எப்போதும் எல்லா எழுதாளர்களுக்கும் ஆதரவு அளிக்கும் நீங்கள் சந்தோஷத்தோட, சகல சௌபாக்யத்தோட இருக்க கடவுளைப் பிரார்த்திக்கறேன்..stay blessed..
புத்தாண்டு வாழ்த்துக்கள் பானுக்கா..