பிரம்மனின் தூரிகை - 15

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 15

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

155410144_1333319633690293_2499699812506596557_n.jpg
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.போகும் இடமெல்லாம் பிரம்மாவின் ரசிகர்கள்:giggle::giggle:.
உங்க ஒய்பான்னு கேட்ட பத்திரிகைகாரரிடம் பிரம்மா என்ன பதில் சொல்ல போறான் என கேட்க ஓவியா ஆவலாய் இருக்க:sneaky::sneaky:,பரதநாட்டிய டான்ஸர் ஓவியம் வரைய கூட்டிட்டு வந்ததா பிரம்மா சொன்னது ஓவியாக்கு ஏமாற்றத்த கொடுக்குது...வருங்கால மனைவின்னு சொல்லிருக்கலாம்:cautious::cautious:.

எல்லாரும் பார்த்துட்டு இருந்தா வரைய தொந்தரவா இருக்கோ இல்லையோ,அபிநயம் பிடித்துக் கொண்டு நிற்க சங்கடமா இருக்கும்:unsure::unsure:.நடை சாத்திய பிறகு தொந்தரவு இல்லாம வரையலாம்...

அம்மா இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ,அப்படி கவனிச்சுக்கறார்:giggle::giggle::giggle:.சிவநேசன்,மகளை மணக்கோலத்தில் காண காத்திருக்க,பிரம்மா தன் காதலை சொல்ல தயங்கிட்டு இருக்கானே:unsure::unsure:.
ஸ்பைகேமரா இருக்கானு செக் பண்ணிட்டு ஓவியாவ பாதுகாப்பாக ரூமுக்கு அனுப்புவது அருமை..

பிடிச்சிருக்குன்னு மனபட்சி சொல்லியும் பிரம்மா,ஓவியாவிடம் பேச தயங்கறான்:sneaky::sneaky:.ராகவ்வை விட்டா அவனே பேசி கல்யாண நாளையும் குறிச்சிடுவான்:):).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடேய் பிரம்மா
உன்னோட சோப்பு பேஸ்ட்ட்டு ஷாஷாஷாஷாம்பு அல்லாம் அவளுக்கு கொடுக்கிறே
அப்புறம் ஓவியாவை உன்ற பொண்டாட்டின்னு சொல்ல மட்டும் உனிக்கு வலிக்குதா?
இதெல்லாம் நல்லாயில்லே தேவ் பையா பார்த்துக்கோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top