பிரம்மனின் தூரிகை - 11

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

download.jpg
 

MaryMadras

Well-Known Member
அழகான பதிவு லதா பைஜூ:love::love::love:.பிரம்மா முதன் முதலாக அம்முவை சந்தித்தது,ஓவியத்தை பார்த்து அம்முவின் கண்களில் ஏற்பட்ட பிரமிப்பு,அவள் சிரிப்பை பார்க்க வரைந்ததாக ராகவிடம் சொன்னது கவிதையாக இருந்தது:):):).

பிரம்மாவின் ஓவியத்தில் ஓவியாவின் முகம் தெரிவது,தேவ் என தெரியாமலேயே பிரம்மாவின் ஓவியங்களை ஆல்பமாக சேர்த்து வைத்திருக்கும் அம்மு,சிறுவயதில் ஒரு முறை சந்தித்ததை இருவரும் மறக்காமல் இருப்பது காதல் என ராகவுக்கு புரிவது பிரம்மாக்கு தெரியலையா:sneaky::sneaky::sneaky:.

தேவும் நானும் ப்ரெண்ட்ஸ் என சொன்னாலும் ஓவியா முகத்தில் தெரியும் ஆர்வத்தை கண்டு ராதிகாவுக்கும்,தேவ் வீட்டுக்கு போவதை பற்றி அம்முவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை கண்டு அவள் அப்பாவுக்கும் அம்மு பிரம்மாவை விரும்புகிறாளோ என சந்தேகம் வந்திருச்சு:unsure::unsure::unsure:.

ஓவியாவின் நாட்டிய நிகழ்ச்சிக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருக்கு(y)(y)(y).பிரம்மாவுக்கு கல்யாணம் ஆனதா ஆகவில்லையா என தெரிந்து கொள்ள நினைத்து தேவ் வீட்டுக்கு செல்பவள்,தன் மனதையும் புரிந்து கொள்வாளா:sneaky::sneaky:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

என்ன ஓவியருக்கு இப்படி மூக்குக்கு மேலே கோபம் வருது
ஓவியனின் வீட்டுக்கு ஓவியம் போகுது
அங்கே நிலவரம் எப்படியோ?

ஓவியத்தின் அப்பாவுக்கும் தோழிக்கும் ஓவியருடன் ஓவியம் இணையணும்ன்னு ஆசை இருக்கு
சம்பந்தப்பட்ட இருவருக்கும் எப்படியோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top