பால் வீதி - 1

Advertisement

Hema Guru

Well-Known Member
ஹாய் மக்களே....!

வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க.

கொஞ்சம் என் பிரச்சனையை எல்லாம் முடிச்சிட்டு எழுத வரலாம்னு இருந்தேன். ( வேற என்ன என்னோட PG படிப்பும் சம்பளம பிரச்னையும் தான்.)

ஆனா ரெண்டுமே முடியப் போற மாதிரி எனக்கு தெரியல.

சரி அதுக்காக காத்திருந்தா நான் கதை எழுதுறதை மறந்துடுவேன் போல.

அதான் இன்னொரு புது கதையோட உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்.

கதையின் பதிவு ஒரு நாள் நாள் விட்டு ஒருநாள் வரலாம். அது நீங்க கொடுக்க போகும் உற்சாகத்தை பொறுத்து. ;)

மறுபடி சந்திப்போம். நன்றி...! வணக்கம்.


சிலம்பமே வருக வருக....அலை ஓய்ந்து தலை நனைக்கலாம் என கரையில் காத்திருந்தால் , விடிவே இல்லை.... பிரச்சினை பாட்டுக்கு இருக்கட்டும்... அதை எதுக்கு நம்ம disturb பண்ணனும்??? Never ever compromise on your passion and hobby for pressures in life... Keep an eye on your pleasure also which will automatically reduce your pressure.. உலகில் பிரச்சினை இல்லாதவர் ரெண்டே பேர் தான்... ஒருவன் இறந்து விட்டான்.. ஒருவன் இன்னும் பிறக்கவில்லை .you have been blessed with சரஸ்வதி கடாக்ஷம்.... Utilise it... Keep rocking.... புராண புனை கதைகளில் ஒரு joke உண்டு (ofcourse in lighter vein) விஷ்ணுவில் இருந்து பிரம்மா வந்ததால்(தந்தை ஸ்தானம்) , சரஸ்வதிக்கு லக்ஷ்மி மாமியார் முறை...இருவரும் சேர்ந்து இருப்பது ரொம்ப கஷ்டம்.. (disclaimer this is purely in lighter sense and not to hurt or tease. Of course I am a staunch devotee and I never meant it seriously. This was told just to coooool megh baby and bring her back to writing)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top