Wow! 35.3 கொடுத்து சீதாவை மேல அனுப்பிச்சு விட்ருக்கலாமே .
என்ன விஷயம் தெரிஞ்சி வந்து அண்ணனும் தங்கையும் ஏதோ ஒரு உன்னதமான தாயை இழந்ததா வருத்தப்பட்டு ஸ்ரீகாவை வறுத்தெடுப்பாங்க. அதுவும் கடந்து போகும்ன்னு ஸ்ரீகா போய்டணும்.
அவனவன் எடுக்கிற முடிவு பீஷ்மனுக்கு சாதாகமாவே முடியுதே.