பாட்டுக்கு பாட்டு...

Advertisement

ரா ரா சரசக்கு ரா ரா
ரா இர சென்டகு சேர
ப்ரானமே நீதிர ,
எழுகோ நா டோற
ச்வசலோ ச்வசவை ரா ரா .தோம் தோம் தோம்
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப்போல பெண்ணிருந்தா வட்டம் இட்டு
சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
தாலி கட்டும் முன்னே கை மேல படலாமா
 

Lakshmimurugan

Well-Known Member
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப்போல பெண்ணிருந்தா வட்டம் இட்டு
சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
தாலி கட்டும் முன்னே கை மேல படலாமா
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்று கேளு
உன்னை மாலையிட
தேடிவரும்
நாளு என்ன நாளு
 

Lakshmimurugan

Well-Known Member
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன்
வரவு
வெண்பனி திங்கள் உள்ள வரையில்
 
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
நேற்று பார்த்த முகம் நேற்று பார்த்த விழி
நேற்று கேட்ட மொழி யாவும் காற்றில் ஆடி வரும் ஆற்று வெள்ளமென மாற்றி மாற்றி அலைமோதும் அம்மம்மா அம்மா
இன்று பார்த்தால் இனியும் கேட்டால்
என்ன சுகமோ
ஆடை தந்து தமிழ் வாடை தந்து
மணமேடை வந்தவனை கண்டு
ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர
பேசியிருக்கும் நினைவுக்கு அம்மம்மா அம்மா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மா

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
நேற்று பார்த்த முகம் நேற்று பார்த்த விழி
நேற்று கேட்ட மொழி யாவும் காற்றில் ஆடி வரும் ஆற்று வெள்ளமென மாற்றி மாற்றி அலைமோதும் அம்மம்மா அம்மா
இன்று பார்த்தால் இனியும் கேட்டால்
என்ன சுகமோ
ஆடை தந்து தமிழ் வாடை தந்து
மணமேடை வந்தவனை கண்டு
ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர
பேசியிருக்கும் நினைவுக்கு அம்மம்மா அம்மா

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...
 

Seethashanmugam

Active Member
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தைதான்
கண் தூங்கினால்துயில் நீங்கினால்
எம் தந்தைதான்என் தந்தைதான்
எல்லோருக்கும்அவர் விந்தைதான்
 

Pramo

Well-Known Member
சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தைதான்
கண் தூங்கினால்துயில் நீங்கினால்
எம் தந்தைதான்என் தந்தைதான்
எல்லோருக்கும்அவர் விந்தைதான்

நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்...
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்…


காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்…
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்…


குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை... அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை...
 

Seethashanmugam

Active Member
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்...
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்…


காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்…
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்…


குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை... அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை...

னை = ன் + ஐ..
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
 

Renee

Well-Known Member
னை = ன் + ஐ..
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
Rathriyil poothirukum thamaraithan penno
Raja sugam thedi vara thuthu vidum kanno
Selai solaiye paruva sugam thedum malaiye
Pahalum urangidum
Veenai enum maniyile thanthiyinai meetum kai vralil kannasaivil oru
Baavam
 

Pramo

Well-Known Member
Rathriyil poothirukum thamaraithan penno
Raja sugam thedi vara thuthu vidum kanno
Selai solaiye paruva sugam thedum malaiye
Pahalum urangidum
Veenai enum maniyile thanthiyinai meetum kai vralil kannasaivil oru
Baavam

ம்ம்ம்... ஓம்… நமஹ
உருகும் உயிருக்கு ஓம்… நமஹ உயிரின் உணர்வுக்கு… ஓம்…

ஓம்… நமஹ
உணர்வின் உறவுக்கு…
ஓம்.. நமஹ உறவின்
உதவிக்கு… ஓம்…

வான்… வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ… ஓஓஓ…

தேன்… பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top