பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தங்க தாமரை மலரே வா... அருகே..
தத்தி தாவுது மனமே... வா அருகே...
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
 

Thanu

Writers Team
Tamil Novel Writer
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
Mayakkum maalai pozhuthe nee po po..
Inikkum inba irave nee vaa vaa..
 

banumathi jayaraman

Well-Known Member
Mayakkum maalai pozhuthe nee po po..
Inikkum inba irave nee vaa vaa..
வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான்
இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான்
தனிமையில்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
 
D

[Deleted] admin 4

Guest
I love you ...love you...sonnale..
ullathai alli alli thanthale...
kannula kadhal camera....kondu vanthale supera...
 
D

[Deleted] admin 4

Guest
valli valli ena vanthan vadivelan than
pulli vachu pulli potta puthu kolamthan....
 

Pramo

Well-Known Member
valli valli ena vanthan vadivelan than
pulli vachu pulli potta puthu kolamthan....

நான்... இனி காற்றில் நடக்க போகிறேன்…
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்…
இந்த பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்…
அதில் மூச்சு கூட தேவை
இல்லை முத்தம் ஒன்றில்
சேர்ந்து செல்லலாம்…


மிதந்து மிதந்து வந்தாய்…
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்…
அசந்து அசந்து நின்றேன்...
ஐயோ அளந்து அளந்து கொன்றாய்…
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன்…
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல படிகிறேன் மடிகிறேன்
 

Lakshmimurugan

Well-Known Member
வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான்
இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான்
தனிமையில்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
பொன் வண்ணம் உன்எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
பொன் வண்ணம் உன்எண்ணம்
எல்லாமே என் சொந்தம்

'மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி ...
 

Kanidinesh

Well-Known Member
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top