Vidya Venkatesh
Well-Known Member
ஓம் ஸ்ரீ சாயிராம்
அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.
"பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடு நாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப் பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடு நாவல்.
என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
தீபாவளி நன்னாளிலிருந்து அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.
"பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடு நாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப் பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடு நாவல்.
என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
தீபாவளி நன்னாளிலிருந்து அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.