நேச நதி -16

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
அரங்கநாதன் தான் ஒரு அக்மார்க் அரசியல்வாதி என்று காட்டிவிட்டார்..அவர் பெண் வைஷூவை எப்படி தேவாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பார் இப்போது..தேவா சொல்வது மாதிரி ரமணன் செய்தது தப்பு என்றால் அரங்கநாதன் செய்ததும் தவறுதானே..
 

உதயா

Well-Known Member
தப்பான பெத்தவங்களுக்கு பிறந்து இந்த பாவனா படுகிற பாடு இருக்கே நிஜமா ரொம்ப கஷ்டமாக இருக்கு
அவளை பெத்த ரமணன் ஷைலஜாவுக்கே பாவனாவை பார்க்கும் போது கொஞ்சம் கூட அன்போ பாசமோ இரக்கமோ வராத போது யாரோ ஒரு அரங்கநாதன் கங்காவுக்கு மட்டும் எப்படி வரும்

பாவனா இன்னும் மாறவே இல்லை அதே பயந்த தெளிவில்லாத பெண்ணாக தான் இருக்கிறாள் எப்படி தான் ஆழினியை தனியாக வளர்த்து இருப்பாள் என்று தெரியல.
அடேய் விஜய் பாவனாவை இவ்வளவு திட்டுறதுக்கு முன்னாடி உன் பொண்ணோட பெயரை கவனிச்சியா உன்னோட பெயரை தான் பொண்ணுக்கும் வச்சிருக்கா
சாகரன் -ஆழினி
பாவனா மஞ்சள் கயிறு கட்டிருப்பா என்று நினைத்தேன்
நாளைக்கு Fb வருமா
 

Mahilrajini

Well-Known Member
Thank you so much friends.

next epi saturday poduren friends, innum ready aagala.



Please read and share your thoughts.
Where is this ThaAli coming from? Didn’t she leave her ThaAli behind? Or is that Vijai’s father’s deceit?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top