அது தான் விஜயோட கவலையும் அவ குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கிறாள் என்று தான் அவனோட குடும்பத்துக்கு நண்பர்களுக்கு கூட சொல்லாமல் உடனே திருமணம் செய்து கொண்டான். இனி என்ன கஷ்டம் வந்தாலும் அவளோட சேர்ந்து நின்று போராடணும் என்று தான் நினைச்சான் . முதலில் குடும்பம் இல்லாம வாழ்ந்தது அவளோட தவறு இல்லை ஆனால் இப்போ அவளுக்கு அமைஞ்ச குடும்பத்தை அவளே தான் கலைச்சிட்டா. விஜயை பிரிஞ்சு வாழ ரமணன் கிட்ட உதவி கேட்டதுக்கு பதிலாக அவன் கூட சேர்ந்து வாழ உதவி கேட்டுருந்தா அரங்கநாதனை எல்லாம் ரமணன் சமாளிச்சிருப்பார். விஜய் குடும்பம் வீம்புக்கு அவங்களை பிரிக்க நினைக்கும் போது இவ எதுக்கு அவங்களை மதிக்கணும். அதுவும் ரமணன் சப்போர்ட் இருக்கும் போது பாவனா தைரியமாக எதிர்த்து நின்றுக்கணும். காதலிச்சவங்க எல்லாம் குடும்பம் எதிர்க்காங்கன்னு பிரிஞ்சு தலைமறைவா வாழனும் என்று நினைச்சா நம்ம நாட்டில் 90 சதவீதம் பேர் இப்படி தலைமறைவாக தான் வாழனும். விஜய் அவனோட குடும்பத்தை விட்டுட்டு வர முடியாது என்றால் யோசிக்கலாம் இவன் தான் குடும்பத்தை விட்டுட்டு வர தயாராகிட்டானே அப்புறம் என்ன விஜய் கூட வெளிநாடு போய் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம். விஜய் குடும்பமே தானாக தேடி வந்திருக்கும்.I like your comment...
பாவனா தான் பாவம்.. விஜய் பாவமா இருந்தாலும் அரம்பித்திலிந்து நல்ல குடும்ப சூழலில் இருந்தாச்சு...ஆனா அவ..ம்ம்
அது தான் விஜயோட கவலையும் அவ குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கிறாள் என்று தான் அவனோட குடும்பத்துக்கு நண்பர்களுக்கு கூட சொல்லாமல் உடனே திருமணம் செய்து கொண்டான். இனி என்ன கஷ்டம் வந்தாலும் அவளோட சேர்ந்து நின்று போராடணும் என்று தான் நினைச்சான் . முதலில் குடும்பம் இல்லாம வாழ்ந்தது அவளோட தவறு இல்லை ஆனால் இப்போ அவளுக்கு அமைஞ்ச குடும்பத்தை அவளே தான் கலைச்சிட்டா. விஜயை பிரிஞ்சு வாழ ரமணன் கிட்ட உதவி கேட்டதுக்கு பதிலாக அவன் கூட சேர்ந்து வாழ உதவி கேட்டுருந்தா அரங்கநாதனை எல்லாம் ரமணன் சமாளிச்சிருப்பார். விஜய் குடும்பம் வீம்புக்கு அவங்களை பிரிக்க நினைக்கும் போது இவ எதுக்கு அவங்களை மதிக்கணும். அதுவும் ரமணன் சப்போர்ட் இருக்கும் போது பாவனா தைரியமாக எதிர்த்து நின்றுக்கணும். காதலிச்சவங்க எல்லாம் குடும்பம் எதிர்க்காங்கன்னு பிரிஞ்சு தலைமறைவா வாழனும் என்று நினைச்சா நம்ம நாட்டில் 90 சதவீதம் பேர் இப்படி தலைமறைவாக தான் வாழனும். விஜய் அவனோட குடும்பத்தை விட்டுட்டு வர முடியாது என்றால் யோசிக்கலாம் இவன் தான் குடும்பத்தை விட்டுட்டு வர தயாராகிட்டானே அப்புறம் என்ன விஜய் கூட வெளிநாடு போய் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம். விஜய் குடும்பமே தானாக தேடி வந்திருக்கும்.
ரமணனை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது...சோ அந்த வழி வாய்ப்பு இல்லை..
அடுத்து அவள் அன்பின் கோழை... அங்கு என்ன நடந்தது என்று தெரியாமலே ஒன்னும் சொல்ல முடியாது...ஷாம், that uncle விஜய் வச்சு corner செய்து இருக்கலாம்...
ஏன் அவ சண்டை போட்டு நிற்களை என்பதே உங்கள் கேள்வி...என்றும் அவள் கேள்வி கேக்கும் இடத்தில் நிற்கவில்லை...
அந்த சப்போர்ட் இல்ல அது குழந்தை பருவத்திலிருந்து வரும் பயம்...வெளியே வருவது அத்தனை எளிமை இல்லை...
So sad பாவனா...
(எல்லா கதையும் வாசித்தாலும் இதுவே முதல் முறை இப்படி நியாயம் பேசுவது )
Yes. Shock but sweet..Nice. This is a big twist. Eppo ma
HiThank you so much friends.
Daily type panrathukkana time ah kuraichukitten, so antha time kulla ennala epi ready seyya mudincha next day epi potruven, illaina one day gap vittu epi poduren friends. Idaiyila epi varalaina thedaatheenga.
நà¯à® நதி -14 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
நà¯à® நதி -14 2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
Please read and share your thoughts.