NithyaSriram
Active Member
அதெல்லாம் கண்ணன் பாத்துப்பான்.... நீங்க இந்த சுதாகிட்ட கொஞ்சம் சொல்லி எல்லாரையும் மதிச்சு நடந்துக்க சொல்லுங்க.... ஏன்னா,கண்ணன் எப்பவும் அமைதியா இருக்க மாட்டான்.... அதோட நம்ம கயலுக்கு எல்லாம் தெரிஞ்சா(புரிஞ்சா) அக்காவ பிரிச்சி மேஞ்சுடுவா........அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பேற்காது.....ஹாய் நித்யா.... உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்பா....... இனிமே பாருங்க கண்ணன் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்..... இனி கயல அவன் வழிக்கு கொண்டு வராம ஓயமாட்டான்....டேய் கண்ணா....நா வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம உன்னைய பத்தி பில்டப் ஓவரா கொடுத்திட்டேன்.......என் மானத்த காப்பாத்து