எங்கள் கண்ணனுக்கு ஒரு அவமானம்
வர நாங்கள் விட்டுவிடுவோமா?
நாங்கள் ஆல்ரெடி கயலுப் புள்ளைய
கண்ணனுக்கு ஜோடி சேர்க்கிற
ஐடியாவிலேதான் இருந்தோம்
நீயே வான்டென்னா வந்து சுதாவை
கல்யாணம் செஞ்சு எங்களோட
வேலையை சுலபமாக்கிட்டே,
வாசுத்தம்பி
அந்த குறி சொல்லும் சாமியாடி
பூசாரி, காந்திமதி அப்பத்தாவிடம்
என்ன சொன்னார்-னு போன
அப்டேட்லேயே கேட்க
மறந்துட்டேன்ப்பா
சரி, கீழே விழ இருந்த அப்பத்தாவை
தாங்கிப்பிடிச்ச அந்த இரண்டு பேரு
யாரு-ன்னு நீங்க சொல்லவேயில்லையே,
பிரியா டியர்?
ஆனாலும் கண்ணனை அவமானப்படுத்த
நினைக்கும் வாசுவுக்கு இவ்வளவு
எகத்தாளம் கூடாதுப்பா
அவன் கையில இருக்கும் தாலியை
என்ன செய்யணும்-னு இந்த வாசுவைப்
போல சோம்பேறியெல்லாம் கண்ணன்=கிட்டே
சொல்லக்கூடாது, பிரியா டியர்