நெஞ்சம் பேசுதே 14

Advertisement

Nachu

Well-Known Member
அருமை டியர்.
அடேய் காலையில் செவுள் பிய்ய பிய்ய அடிச்சுட்டு ராத்திரி ல என்ன டா சமாதானம்??
திரு பேசாம இருந்தா தான் இந்த வாசு பய வழிக்கு வருவான் போல??
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பார்த்து பதமா பண்ணுங்க நான் சொன்னேன் நீங்க பதமா இரண்டு பேரையும் எதிர்க்க எதிர்க்க நிற்க வைத்து விட்டீர்கள். இனி எப்போ பால்கோவா சாப்பிடுவார்களோ தெரியல. அடேய் வாசு நீபோற போக்க பார்த்தா இப்போதைக்கு உனக்கு கவி சிஸ்டர் பால்கோவா தர மாட்டாங்க
 

vijiramesh

Active Member
அவன் கோபம் தெரிந்ததுதானே . திரு ஏன் இன்னும் முறுக்கி கொள்கிறாள்? வாசு மேல் உள்ள உரிமை உணர்வினால்தானே அவன் கோதைக்கு உதவியபோது திருவுக்கு பிடிக்கவில்லை. வாசுவிடம் கண்டபடி வார்த்தைகளை கொட்டாமல் தம்பியிடம் கூறிய விளக்கத்தை வாசுவிடம் கூறியிருக்கலாம். அத்தோடு தன் தம்பியும் தன்மேல் உள்ள பாசத்தினால்தான் அப்படி பேசி விட்டான் என்று புரிய வைக்கலாம்.
 

Mathykarthy

Well-Known Member
நல்லா போடுறாங்கயா சண்டை மாத்தி மாத்தி..... :cautious:
வாசு இப்போ வரைக்கும் அடிச்சது தப்புனு வருந்தவே இல்லை... விட்டா இன்னும் ரெண்டு குடுப்பான் போல... :oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top