நெஞ்சம் பேசுதே 03

Advertisement

உதயா

Well-Known Member
முரளியை வாசு அடிப்பானா திரு அடிப்பாளான்னு கேட்டதுக்கு இரண்டு பேரையும் விட்டு பொரட்டி எடுத்துட்டுங்கன்னு சந்தோஷ பட்டால் கடைசியில் இப்படி ஒரு ட்விஸ்ட்

திரு எப்போ இருந்து வாசுவை காதலிக்கிறாள்
வாசுவுக்கு இன்னும் பல்ப் எறியல

விசாலாட்சிக்கு மனசு உறுத்துது தம்பி குடும்பத்துக்கு நல்லது செய்யலன்னு

முரளி போட்ட திட்டம் அவனுக்கே எதிராக போகுது விசாலாட்சி இந்த பிரச்சினை காரணம் வச்சு வாசுவை திரு கழுத்தில் தாலி கட்ட வச்சுடுவாங்களோ

கோதை உங்க வீட்டு நல்லவன் செஞ்ச காரியத்தை பாரும்மா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா விசாலாட்சி, தம்பி பொண்ணை அறையுற வேகத்தை, அவளை உங்க வீட்டு மருமகளா ஆக்குறதுலயும் காட்டுங்களே... இரத்தம் வர்ற அளவுக்கு அடி வாங்கியும் இந்த முரளி திருந்த காணோம்... இவனுக்கும் நல்லா பாடம் கத்து கொடுக்கணும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top