முரளியை வாசு அடிப்பானா திரு அடிப்பாளான்னு கேட்டதுக்கு இரண்டு பேரையும் விட்டு பொரட்டி எடுத்துட்டுங்கன்னு சந்தோஷ பட்டால் கடைசியில் இப்படி ஒரு ட்விஸ்ட்
திரு எப்போ இருந்து வாசுவை காதலிக்கிறாள்
வாசுவுக்கு இன்னும் பல்ப் எறியல
விசாலாட்சிக்கு மனசு உறுத்துது தம்பி குடும்பத்துக்கு நல்லது செய்யலன்னு
முரளி போட்ட திட்டம் அவனுக்கே எதிராக போகுது விசாலாட்சி இந்த பிரச்சினை காரணம் வச்சு வாசுவை திரு கழுத்தில் தாலி கட்ட வச்சுடுவாங்களோ
கோதை உங்க வீட்டு நல்லவன் செஞ்ச காரியத்தை பாரும்மா