மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
நெனச்சேன் அந்த தேவராஜ் நாயினாலே ஏதாவது வில்லங்கம் வந்து சேரும்ன்னு
அதே மாதிரி பண்ணியிருக்கிறான்
சிவசு தாத்தா பாவம்
இதெல்லாம் தாங்குவாரா?
இப்போ அவனோட மூதேவி ஆத்தாளை வந்து வாசுவை பேச சொல்லுங்க பார்க்கலாம்
இல்லை இந்த பிரச்சினை முடிஞ்சு பிறகாவது தேவராஜ்ஜை என்னடா சேதின்னு வாசு கேட்டிருக்கணும்
அட்லீஸ்ட் கோதண்டம் இவனை பேசிய பேச்சுக்காவது தேவராஜ்ஜை கேட்கணும்
வாசு கேட்டானா?
ஒவ்வொருத்தனும் செய்யுற கோளாறுக்கெல்லாம் வாசுதான் சிலுவை சுமக்கிறான்