நல்ல கதை. கதையில் எல்லா கதாபாத்திரங்களும் அவர் அவர் இயல்புடன் இருந்தது சூப்பர்.குகனின் மாமனார் மாமியார் கூட நீலகண்டனின் உறவு தன் பெண்ணுக்கு வேண்டும் என்று நினைத்தது அருமை.மொத்தத்தில் சூப்பரான கதை.
கவி உங்க style லிலேயே கதையை முடிச்சுட்டிங்க….வாழ்த்துக்கள். ஆனால் மாதவனுக்கு ஒரு வாழ்க்கைத்துணையை ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டீர்களே…
கதை ஆரம்பத்தில் மயூரா என்றொரு பெண் வந்தாளே..அவளைப்பற்றி ஏன் அப்புறம் ஒன்றுமே எழுதவில்லை..
அடுத்த கதை எப்போது கவி?