ஹப்பாடா ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டிட்டாங்கப்பா
அடேய் கூமுட்டை துரைக்கண்ணன் புருஷா பையன் அபி மட்டுமில்லை நானும்தான் உன்னைத் தேடினேன்னு சுந்தரி சொல்லிட்டாள்
வெட்கம் வேலாயுதம்லாம் பார்த்தால் வேலைக்காகாதுன்னு பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சு
சுந்தரி கண்ணால் இல்லை வாயாலேயே ஒரு சேதி சொல்லிட்டாள்
இனி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்னு நீ சொல்ல வேண்டியதுதான் பாக்கி, துரைக்கண்ணன் தம்பி
ஆனாலும் சந்திரன் இப்படி இருக்க வேண்டாம்
குழந்தைக்குன்னு பார்த்து சடன் பிரேக் போட்ட அடிபட்ட அந்த பையனுக்கு அவனிடம் பணமில்லாட்டி கொடுக்கக் கூடாதா?